tag:blogger.com,1999:blog-9143217.post110218977596003732..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9143217.post-1102269524158905722004-12-05T12:58:00.000-05:002004-12-05T12:58:00.000-05:00தற்கொலைக்கான முடிவும், அதை விடயப்படுத்தலும் சிறு க...தற்கொலைக்கான முடிவும், அதை விடயப்படுத்தலும் சிறு காலத்திற்குள் செய்வது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆன உந்துதல் அது. இதற்க்கு பல காலம் ஏறியுள்ள மனாழுத்தம் காரணம் என்கிண்றனர் உளவியலாளர்கள்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1102264895432835432004-12-05T11:41:00.000-05:002004-12-05T11:41:00.000-05:00எல்லாவற்றுக்குமே தனியே ஒரு காரணமோ அல்லது இரண்டு கா...எல்லாவற்றுக்குமே தனியே ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோமட்டும் இருக்குமென்று கூறிவிடமுடியாது. திடீர்ப்பண்பாட்டுச்சூழல்மாற்றம், சொந்தப்பண்பாட்டுச்சூழலினுள்ளேயே தனிப்பட்ட ஆளுமையின் இருப்பிடம் என்று இந்தப்பட்டியல் நீண்டுபோகலாம். தற்கொலையைக் கிண்டல் செய்தோ எதிர்த்தோ எழுதிய எத்தனை எழுத்தாளர்களும் நம்பிக்கையூட்டிகளுமே தற்கொலை செய்திருக்கின்றார்களே! (சுகுமாரனின் தற்கொலை பற்றிய அண்மைய காலச்சுவடு/-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1102213735179279362004-12-04T21:28:00.000-05:002004-12-04T21:28:00.000-05:00இது இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயம்.ப...இது இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயம்.புலம் பெயர்ந்த இளைஞர் மத்தியில் அளவுக்கதிகமாக விரக்தியும் மன அழுத்தமும் நிரம்பியுள்ளது.புலத்தில் பிறந்த இரண்டாம் தலைமுறை இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையில் சகாப்தக் கணக்கான தலைமுறை இடைவெளி காணப்படுகின்றது.வெவ்வேறு கலாச்சாரப் பண்பாட்டுப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்தவர்களாகையால் பிள்ளைகளும் பெற்றோரும் முரண்பட்டுக்கொள்ளல் அதிகமாகின்றது.<ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1102193720210521022004-12-04T15:55:00.000-05:002004-12-04T15:55:00.000-05:00varuththamana vidayam.
எல்லா வசதிகளும், வாய்ப்புக்...varuththamana vidayam.<br />எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.....???Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com