tag:blogger.com,1999:blog-9143217.post110834587784607950..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: FEBRUARY 14இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9143217.post-1108425783717969342005-02-14T19:03:00.000-05:002005-02-14T19:03:00.000-05:00நன்றி, மனுஷ்ய புத்திரன்.
நரேன் இதற்கெல்லாம் எதற்க...நன்றி, மனுஷ்ய புத்திரன். <br />நரேன் இதற்கெல்லாம் எதற்கு குற்றவுணர்ச்சி? மனுஷ்ய புத்திரனின் பதிவில் நீங்கள் இட்டிருந்த மாலதி மைத்ரியின் கவிதை பிடித்திருந்தது (ஏற்கனவே அந்தக் கவிதையை வாசித்திருந்ததாய் நினைவு).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1108373226956698812005-02-14T04:27:00.000-05:002005-02-14T04:27:00.000-05:00டிசே, எப்படி சொதப்பினேன் என்று ஞாபகமில்லை, நீங்கள்...டிசே, எப்படி சொதப்பினேன் என்று ஞாபகமில்லை, நீங்கள் பதிந்த அதே மாலதி மைத்ரியின் கவிதையை தான் நானும் பதிந்திருக்கிறேன். ஏதோ ஒரு அலைவரிசை ட்யூனாகி கொண்டு வருகிறது நமக்குள் என்று நினைக்கிறேன் ;-) இருந்தாலும், சற்றே குற்ற உணர்ச்சியுடன், அந்த கவிதை என் பதிவிலும் இருந்துவிட்டு போகட்டும். மனுஷ்ய புத்திரனின் மாலதி மைத்ரி கவிதைக்கான பின்னூட்டத்தில் இன்னொரு கவிதையை பதிந்திருக்கிறேன். பாருங்கள்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1108348792088346072005-02-13T21:39:00.000-05:002005-02-13T21:39:00.000-05:00உயிர்மை வலைப்பதிவைத் தொடர்ந்து உங்கள் வலைப்பதிவில்...உயிர்மை வலைப்பதிவைத் தொடர்ந்து உங்கள் வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் மிகவும் சிறப்பானவை. ஏற்கனவே படித்த அவற்றை மீள நினைத்துக் கொள்ள உதவியதற்கு என் நன்றி.<br /><br />அன்புடன்<br />மனுஷ்ய புத்திரன்உயிர்மைhttps://www.blogger.com/profile/00097332320475754905noreply@blogger.com