tag:blogger.com,1999:blog-9143217.post110953321207157280..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: ஈழத்திலிருந்து சில கவிதைகள்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9143217.post-1109566949063189232005-02-28T00:02:00.000-05:002005-02-28T00:02:00.000-05:00பெயரிலி, ஈழநாதன் நன்றி.
ஈழநாதன் சரிதான். வெளிச்சம்...பெயரிலி, ஈழநாதன் நன்றி.<br />ஈழநாதன் சரிதான். வெளிச்சம் ஆசிரியர் கருணாகரனும் இவரும் ஒருவர் தான். இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் கருணாகரன் வெளியிட்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1109548754040140542005-02-27T18:59:00.000-05:002005-02-27T18:59:00.000-05:00பதிந்தது:Eelanathan
கவிதைகளுக்கு நன்றி டி.சே
சோலை...பதிந்தது:Eelanathan<br /><br />கவிதைகளுக்கு நன்றி டி.சே<br />சோலைக்கிளியின் கவிதைகளை மதுரைத் திட்டத்தில் வாசித்த ஈர்ப்பில் நானும் இரண்டு மூன்று கவிதைகளை எனது பதிவில் போட்டிருந்தேன்.அருமையான வார்த்தைப்பிரயோகங்களுடன் உவமை,படிமம்,குறியீடு என்பவற்றை அழகாகப் பயன்படுத்தியிருப்பார்.நாட்டுப்புற வழக்குச் சொற்கள் அவரது கவிதைக்குப் பலம்.<br /><br />கருணாகரன் வெளிச்சம் ஆசிரியர் சரிதானே?<br /><br />28.2.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1109536850910589442005-02-27T15:40:00.000-05:002005-02-27T15:40:00.000-05:00நன்றி.
இலங்கைக்கவிதைகளிலே மற்றேந்தக்கவிஞரிலும்விட...நன்றி.<br /><br />இலங்கைக்கவிதைகளிலே மற்றேந்தக்கவிஞரிலும்விட வாசிப்பிலே என்னுள்ளே பாதிப்பினை ஏற்படுத்தியவர் சோலைக்கிளி - அவரது மூன்றாவது மனித நேர்காணல் அவரின் மதம்சார் நம்பிக்கையின் ஆழம் பயமூட்டியபோதுங்கூட.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com