tag:blogger.com,1999:blog-9143217.post111678472683179114..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: எங்கள் குடும்பச் செல்வங்கள்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9143217.post-1117140548643592902005-05-26T16:49:00.000-04:002005-05-26T16:49:00.000-04:00DJ: sbalaji at gmail.com -kku oru mail thatti vidu...DJ: sbalaji at gmail.com -kku oru mail thatti vidukindreergalaa?<BR/>:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117052528124735772005-05-25T16:22:00.000-04:002005-05-25T16:22:00.000-04:00பின்னூட்டங்களில் ஒருவரைக்காணவில்லையே.....அவர் தான்...பின்னூட்டங்களில் ஒருவரைக்காணவில்லையே.....அவர் தான் கமராக்காரன்....வாத்தியாரும் கூட. London Ontario வில் பிரம்புடன் திரிகிறரோ என்னமோ... யாரவது Police (டம்) தகவல் கொடுத்தீர்களா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117051150595127882005-05-25T15:59:00.000-04:002005-05-25T15:59:00.000-04:00//டிஜே, வெளியிலதான் உமக்கு எங்களை மாதிரி 'நலம் விர...//டிஜே, வெளியிலதான் உமக்கு எங்களை மாதிரி 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு நினைச்சன். உமக்கு மிசிசிசாகா'விலையும் 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு ஏன் சொல்லேல்ல!//<BR/>அய்யய்யோ, மதி அங்கிருந்தும் உங்களுக்கு தகவல் வருகின்றதா? இனி நான் துலைஞ்சன் :-(((.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117050670299327172005-05-25T15:51:00.000-04:002005-05-25T15:51:00.000-04:00கறுப்பி, நானொண்டும் சொல்லேல்ல. தெரிஞ்சாத்தானே சொல்...கறுப்பி, <BR/><BR/>நானொண்டும் சொல்லேல்ல. தெரிஞ்சாத்தானே சொல்லுறதுக்கு! :o<BR/><BR/>ஒண்டில மட்டும் தெளிவா இருக்கிறன்! அங்க வரேக்க, ரெஸ்டோரண்ட் பில்லிலை இருந்து டிம் ஹோட்டன் கோப்பிக் காசு வரைக்கும் டி.ஜே.ன்ர தலையிலை கட்டுறது எண்டதிலை பயங்கரத் தெளிவா இருக்கிறன். என்னோட கூட்டு சேர விரும்புற ஆக்கள் இங்கே கைநாட்டுப் போடுங்கோ. அப்பிடி 'அண்ணர்' தப்பிக்கப் பாத்தேரெண்டா, உந்தப் பெட்டிசன் விசயத்தை அவரின்ர மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117050654316184372005-05-25T15:50:00.000-04:002005-05-25T15:50:00.000-04:00மக்களே!பெயரிலியை விடுங்க. அதுக்கு லண்டனிலை இருந்து...மக்களே!<BR/><BR/>பெயரிலியை விடுங்க. அதுக்கு லண்டனிலை இருந்து ஆள் வருகுது. அவர் கவனிச்சுக்கொள்ளுவேர்!<BR/><BR/>நாம, கையில பிடிபட்டிருக்கிற மீனை என்னெண்டு கேப்பம். ;)மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117050571329225552005-05-25T15:49:00.000-04:002005-05-25T15:49:00.000-04:00டிஜே, வெளியிலதான் உமக்கு எங்களை மாதிரி 'நலம் விரும...டிஜே, வெளியிலதான் உமக்கு எங்களை மாதிரி 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு நினைச்சன். உமக்கு மிசிசிசாகா'விலையும் 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு ஏன் சொல்லேல்ல!மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117049660779235532005-05-25T15:34:00.000-04:002005-05-25T15:34:00.000-04:00//என்ன டீசே,ஒன்னு ஆமான்னு சொல்லனும். இல்ல இல்லைன்ன...//என்ன டீசே,ஒன்னு ஆமான்னு சொல்லனும். இல்ல இல்லைன்னு சொல்லனும். பூம் பூம் மாடு மாதிரி இரண்டு பக்கமும் தலையாட்டுனா எப்படி//<BR/>வரவர 'கட்டுடைப்புக்க்காரன்களின்' தொல்லை தாங்கமுடியாதிருக்கின்றது :-(.<BR/>//என்னை வேற உன் பக்கம் இழுக்காதீர். நான் உண்டு என் 'தேடல்' உண்டு என்று இருந்தால் விடமாட்டீர்களே!! :-)//<BR/>சரி சரி, நீர் எஙகடை 'கிளப்பிலிருந்து' வெளியே விரைவில் போக ஆசைப்படுகின்றீர் என்டு நேரடியாகச்இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117049158303581812005-05-25T15:25:00.000-04:002005-05-25T15:25:00.000-04:00கறுப்பி, எனக்குச் சரியான விலாசம் தெரியாது. ஆனால் ப...கறுப்பி, எனக்குச் சரியான விலாசம் தெரியாது. ஆனால் பூங்கா (பூக்கள் அல்ல, மரங்கள் மட்டுமே உள்ளன என்று நினைக்கின்றேன்) எல்ஸ்மெயர் வீதிக்கு சமாந்தரமாக, எல்ஸ்மெயர் வீதிக்கும், சிவிக் சென்ரறிகும் இடைப்பட்ட பகுதியில் இருக்கின்றது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117048846758782392005-05-25T15:20:00.000-04:002005-05-25T15:20:00.000-04:00பெயரிலியை மாட்டிவிடவேண்டுமானால், அவரது 'பழைய வரலாற...பெயரிலியை மாட்டிவிடவேண்டுமானால், அவரது 'பழைய வரலாற்றை' கிளறனும். அந்த வேலையை என்னிடம் விடுங்கள். பாருங்களேன் இனிமே வாயைத் திறக்கமாட்டார்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117048667192204122005-05-25T15:17:00.000-04:002005-05-25T15:17:00.000-04:00//கார்த்திக், இதுதான் எனக்கும் புரியமாட்டேன் என்கி...//கார்த்திக், இதுதான் எனக்கும் புரியமாட்டேன் என்கின்றது. கனக்க fரே டிமெ கிடைப்பதற்காகவேனும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும் போலத்தோன்றுகின்றது :-).//<BR/>/திருமண ஆசையை மூட்டைக்கட்டி வைக்கச்சொல்லி, ஒன்ராறியோக் காட்டுக்குள்ளேயுள்ளே உள்ள 'கலியாணச்சாமியார்' ஜோசியம் சொல்லியிருக்கின்றார் :-)./<BR/>என்ன டீசே,ஒன்னு ஆமான்னு சொல்லனும். இல்ல இல்லைன்னு சொல்லனும். பூம் பூம் மாடு மாதிரி இரண்டு பக்கமும் SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117047909517641452005-05-25T15:05:00.000-04:002005-05-25T15:05:00.000-04:00/ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்.../ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்னது ஞாபகம். இப்போது கார்த்திக்கும், நரேனும் கூடவே வருவார்கள் என்று நினைக்கின்றேன் :-).<BR/><BR/>add my name also to the list.why not a petitononline petition on peyarali :) ravi srinivas/<BR/><BR/>ஆ!!!!!!! தடியும் எடுத்துக்குடுத்து, அடியும் வாங்கித்தந்துதான் விடுவாங்கள்போலை இருக்கு. ஒரு குமர்ப்பெடியனை உய்விக்கலாமெண்டு பாத்தால், குடும்பத்துக்குள்ளை-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117046984774403292005-05-25T14:49:00.000-04:002005-05-25T14:49:00.000-04:00மதி பட்டும் பாடாமல் ஏதோ சொல்வது போலுள்ளது. இருந்து...மதி பட்டும் பாடாமல் ஏதோ சொல்வது போலுள்ளது. இருந்தும் எனக்குத் தெளிவாகவில்லை. எத்தனை பேர் வருகின்றார்கள். கறுப்பி உண்பதற்கு ஏதாவது கொண்டுவரவேண்டுமா? (கூழ் மாட்டேன்) குடிப்பதற்கு ஏதாவது? <BR/>கமெரா யார் கொண்டுவாறார்கள். <BR/>டீசே எத்தனை தரம் கேட்டுவிட்டேன். காது செவிடா? சிவிக் சென்டர் பக்கத்தில் பூங்கா என்றால்? விளக்கமாக விலாசத்தைத் தாருங்கள்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117044733670876102005-05-25T14:12:00.000-04:002005-05-25T14:12:00.000-04:00டி.சே ரெண்டு நாள் முந்தியே நான் எழுதனும்னு நெனச்சே...டி.சே ரெண்டு நாள் முந்தியே நான் எழுதனும்னு நெனச்சேன். பழிகார மொதலாளி (மேலாளர்-ன்னும் படிக்கலாம்) மேசைக்கு வந்து கூட்டிக்கிட்ட்டுப் போயிட்டார். <BR/><BR/>இதப்பாருங்கோ, எல்லாத்தையும் உட்டுப்போட்டு என்ற கையில் உடுங்கோ. நான் வந்து உங்க வீட்ல கதைக்கிறேன். அப்புறம் இந்த செவ்வா தோஷம், புதன் மோசம் இதுக்கெல்லாம்கூட ஏதாவது உருது அல்லது சமஸ்கிருத மந்திரத்தை எடுத்துவுட்டு ஒண்டாரியோ சாமியார் தப்புன்னு Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117041116257586642005-05-25T13:11:00.000-04:002005-05-25T13:11:00.000-04:00DJ,Balaji-paari is coming from New Brunswick.Is th...DJ,<BR/><BR/>Balaji-paari is coming from New Brunswick.<BR/><BR/>Is there anyone in Calgary?<BR/><BR/>Just remembered somebody else. Vasee Vaseeharan.<BR/><BR/>Can somebody send him an invite. Venkat???மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117039813978730462005-05-25T12:50:00.000-04:002005-05-25T12:50:00.000-04:00மன்னிக்கவேணும் டீசெ தங்கள் கேள்விக்குப் பதிலளிக்கவ...மன்னிக்கவேணும் டீசெ தங்கள் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. சீரியஸாக வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றிக் கதைக்கின்றீர்களா? இல்லாவிட்டாலும் இதுவும் ஒரு முஸ்பாத்திதானா? சீறியஸ் எண்டால் - எனக்குக் கூழ் காச்சத்தெரியாது வாங்கி வரலாம். எத்தனை பேர் எண்டு சொல்லுங்க? மற்றது வேறொரு கேள்வி சிவிக் சென்ரருக்குக் கிட்ட எங்க பூங்கா தெரியாதே. நான் அன்று அந்தப் பக்கம் தான் காங் எறவுண்ட் பண்ணுவேன். வந்து ஒருக்கா கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117030380276752312005-05-25T10:13:00.000-04:002005-05-25T10:13:00.000-04:00வசந்தன் நான் நினைச்சன் டீசே கலியாணம் கட்டி பிள்ளைக...வசந்தன் நான் நினைச்சன் டீசே கலியாணம் கட்டி பிள்ளைகளும் இருக்கெண்டு. வலைப்பதிவில யாருக்கு வயசு தெரியும். சும்மா சின்னப் பெடியள், பெட்டைகள் மாதிரி நடிக்கலாம் தானே (என்னை மாதிரி) தன்ர குடும்பம் எண்டு வேற தலைப்பும் போட்டிருக்கிறார். பிறகு ஏன் என்னோட மோதுறியள் வசந்தன். நான் இனசண்ட்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117029748035697682005-05-25T10:02:00.000-04:002005-05-25T10:02:00.000-04:00//பாலவிலைகளை வசந்தன் அனுப்புவதாய் சம்மதித்துள்ளார்...//பாலவிலைகளை வசந்தன் அனுப்புவதாய் சம்மதித்துள்ளார்.//<BR/><BR/>ஐயோ நான் சொன்னது "பலாவிலைகள்".<BR/><BR/>சரி. இப்பதான் இதப்பாத்தனான். நான் வரமுதல் மற்றாக்கள் வந்திட்டினம், அதோட நான் சொல்ல வேண்டிதுகள பெயரிலி ஆக்களே துவக்கீட்டினம். ஆகவே நான் ஒதுங்கிறன்.<BR/><BR/>ஆனா கறுப்பியின்ர ஒரு பின்னூட்டம் கொஞ்சம் அருவருப்பா இருக்கு. பம்பல் இருக்கலாம். ஆனா நல்லா மேல போயிட்டுது.(பிள்ளையளின்ர தாய்மார் பாத்தாவசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117029674599444682005-05-25T10:01:00.000-04:002005-05-25T10:01:00.000-04:00//டீ ஜே இங்கு கார்த்திக் என்ற பெயரில் இட்டது என் ப...//டீ ஜே இங்கு கார்த்திக் என்ற பெயரில் இட்டது என் பின்னூட்டமல்ல. இது ஒரு தகவலுக்காகவே.//<BR/>கார்த்திக், இது பினாமிகள் பின்னூட்டம் காலம் போல இருக்கின்றது. ஏற்கனவே டோண்டுவும் தனது பெயரைப் பாவித்து யாரோ பின்னூட்டம் இடுவதாய் எழுதியிருந்ததை தமிழ்மணத்தின் முகப்பில் பார்த்திருந்தேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117028176694454982005-05-25T09:36:00.000-04:002005-05-25T09:36:00.000-04:00கறுப்பி, சுந்தரவடிவேல் 'பட்டாளத்தோடு' யேலில் இருந்...கறுப்பி, <BR/>சுந்தரவடிவேல் 'பட்டாளத்தோடு' யேலில் இருந்து வாறாக. பாரி 'அறிவிப்போடு' கல்கரியிலிருந்து வாறாக.டிசே, தனது ஜீவனோபாயத்தொழிலான தூக்கத்தை ஒத்திப்போட்டு வாறாக :-).<BR/>கறுப்பி, அதுசரி, வலைப்பதிவர் சந்திப்புக்கு என்ன கொண்டுவருவது என்று நீங்கள் முந்தி வினாவியதாய் நினைவு. இயலுமென்றால், கூழ் காய்ச்சிக்கொண்டு அல்லது வாங்கிக்கொண்டு வாருங்களேன். ஊற்றிக்குடிப்பதற்கு, பாலவிலைகளை வசந்தன் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1117026726280411792005-05-25T09:12:00.000-04:002005-05-25T09:12:00.000-04:00பதிந்தது:karthikramasடீ ஜே இங்கு கார்த்திக் என்ற ப...பதிந்தது:karthikramas<BR/><BR/>டீ ஜே இங்கு கார்த்திக் என்ற பெயரில் இட்டது என் பின்னூட்டமல்ல. இது ஒரு தகவலுக்காகவே.<BR/>அப்பறம் வருகிறேன்.<BR/><BR/>25.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1116961415970019742005-05-24T15:03:00.000-04:002005-05-24T15:03:00.000-04:00சிறீரங்கன் சிறீனிவாஸ் போன்றோர் வலைப்பதிவாளர் சந்தி...சிறீரங்கன் சிறீனிவாஸ் போன்றோர் வலைப்பதிவாளர் சந்திப்பிற்கு வருகிறார்கள் என்றால் நான் வரவில்லை. அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியது. <BR/>சுந்தரவடிவேல் உண்மையாகவே நீங்கள் சமூகம் அளிக்கின்றீர்களா?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1116960834412006772005-05-24T14:53:00.000-04:002005-05-24T14:53:00.000-04:00டீசே எனக்கு என்ர அம்மா முந்தியெல்லாம் கலியாணம் கட்...டீசே எனக்கு என்ர அம்மா முந்தியெல்லாம் கலியாணம் கட்டினாத்தான் குழந்தை பிறக்குமெண்டு சொல்லித் தந்தா. ஆனால் அது உண்மையில்லையெண்டு வளந்தாப் பிறகு விளங்கீச்சு. இப்ப நான் நினைச்சது சரியெண்டு உங்கட பிள்ளைகளின்ர படத்தைப் பாத்து உறுதி செய்து கொண்டன். அப்பா மாதிரியே cute பிள்ளைகள்.(*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1116960579017621472005-05-24T14:49:00.000-04:002005-05-24T14:49:00.000-04:00//டோராண்டோ சந்திப்புல ஏதேனும் அறிவிப்புக்கு தயார் ...//டோராண்டோ சந்திப்புல ஏதேனும் அறிவிப்புக்கு தயார் பண்றீங்களோ?//<BR/>டிசே, இதையே திருப்பி அவரிடம் கேளுங்கள் :))<BR/>வலைப்பதிவர் மாநாட்டுக்கு ஊர்வலத்துக்கு ஆள் பத்தாது என்ற குறையில்லை. நானும் ஒரு பட்டாளத்துடனேயே வருகிறேன்!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1116960210276280822005-05-24T14:43:00.000-04:002005-05-24T14:43:00.000-04:00ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்ன...ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்னது ஞாபகம். இப்போது கார்த்திக்கும், நரேனும் கூடவே வருவார்கள் என்று நினைக்கின்றேன் :-).<BR/><BR/>add my name also to the list.why not a petitononline petition on peyarali :) ravi srinivasAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1116958784771670952005-05-24T14:19:00.000-04:002005-05-24T14:19:00.000-04:00//பெயரிலி என்ரை வீட்டுக்கும் பெட்டிஷன் அனுப்புவார்...//பெயரிலி என்ரை வீட்டுக்கும் பெட்டிஷன் அனுப்புவார்// <BR/>ஈழநாதன், இதற்கெல்லாம் பயந்தால் வேலைக்காகுமா? பெயரிலி பெட்டிஷன் இணையத்தில் அனுப்புவாரென்றால், நாங்கள் தொலைபேசியில், நாளொரு படமும், பொழுதொரு பின்னூட்டமும் இடுபவரின் வீட்டுகாரம்மாவிடம் போட்டுகொடுக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு யோசனை, இவர் கணணியின் முன் உட்கார்ந்திருக்கும்போதெல்லாம், மகனை கொஞ்சம் அழச்சொல்லச் சொல்லி, அப்பாவைக் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com