tag:blogger.com,1999:blog-9143217.post112446838917045248..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9143217.post-1124801270497179202005-08-23T08:47:00.000-04:002005-08-23T08:47:00.000-04:00நன்றி சந்திரவதனா.நன்றி சந்திரவதனா.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124777104857310962005-08-23T02:05:00.000-04:002005-08-23T02:05:00.000-04:00நல்லாயிருக்கிறது.நல்லாயிருக்கிறது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124722217874236172005-08-22T10:50:00.000-04:002005-08-22T10:50:00.000-04:00This comment has been removed by a blog administrator.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124720822673509332005-08-22T10:27:00.000-04:002005-08-22T10:27:00.000-04:00பின்னூட்டத்துக்கு நன்றி காருண்யன்......//கூழை இப்ப...பின்னூட்டத்துக்கு நன்றி காருண்யன்.<BR/>.....<BR/>//கூழை இப்படி அலுமினியப்பாத்திரத்தில் சமைத்தால்<BR/>சுவைக்காதாம்.//<BR/>உண்மைதான், அதுபோல பலாவிலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் கோப்பைகளில் ஊற்றி உறிஞ்சினாலும் சுவைக்காது. என்ன செய்ய கூழ் குடிப்பதே அரிதாக இருக்கும்போது, மண் பானையும், ப்லாவிலையும் வேண்டுமென்று செய்து தருபவர்களிடம் கேட்டால், கூழ் குடிக்க வராதே என்று கூறித்துரத்திவிடுவார்கள் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124672548053741032005-08-21T21:02:00.000-04:002005-08-21T21:02:00.000-04:00கவிதையெல்லாம் பிரமாதம். ஆனால் இந்தக் கவிஞனுக்குள் ...கவிதையெல்லாம் பிரமாதம். <BR/>ஆனால் <BR/>இந்தக் கவிஞனுக்குள் கொஞ்சம் பெண்மை ஒளிந்திருக்கிறதாம்<BR/>மற்றது கூழை இப்படி அலுமினியப்பாத்திரத்தில் சமைத்தால்<BR/>சுவைக்காதாம். ஏன் எப்படி என்றெல்லாம் கேளாதீர். <BR/>சொல்வது ஞானல்லா..... என் காதலியாக்கும். <BR/> <BR/>= காருண்யன் =Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124573378613496462005-08-20T17:29:00.000-04:002005-08-20T17:29:00.000-04:00சிறிரங்கன், கறுப்பி அவரது வேலை செய்யும் இடம் வேறு ...சிறிரங்கன், கறுப்பி அவரது வேலை செய்யும் இடம் வேறு நகருக்கு இடம் மாறியதால் வலைப்பதிவுகளில் எழுத நேரங்கிடைக்காது என்று தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் வாசிக்க இங்கே சென்று பாருங்கள்<BR/>http://www.karupu.blogspot.comஇளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124567738652467012005-08-20T15:55:00.000-04:002005-08-20T15:55:00.000-04:00டி:ஜே. இந்த வலைப்பதிவில் ஒருவரை நீண்ட நாளாகக் காணவ...டி:ஜே. இந்த வலைப்பதிவில் ஒருவரை நீண்ட நாளாகக் காணவில்லை.நம்மோடு சதா உறவாடிவந்த கருப்பியைத்தாம் கூறுகிறேன்.ஏதும் உடல் நலக்குறைவா?அடிக்கடி பதிவுகளிட்ட அவரை மருந்துக்கும் காணக்கிடைக்குதில்லை.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124557817046512922005-08-20T13:10:00.000-04:002005-08-20T13:10:00.000-04:00தம்பி கொழுவி,நல்ல ஆராய்ச்சி.நீர் அன்று, அல்ல எண்டத...தம்பி கொழுவி,<BR/>நல்ல ஆராய்ச்சி.<BR/>நீர் அன்று, அல்ல எண்டதுகளப் பாவிக்கிற முறையில 'ஆராள்' எண்டு தெரியுது. கொஞ்சம் மாத்திப் பாவியும்.<BR/><BR/>-வம்பன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124553786329927912005-08-20T12:03:00.000-04:002005-08-20T12:03:00.000-04:00வசந்தன், மதி, ஈழநாதன் மற்றும் கொழுவி பின்னூட்டங்கள...வசந்தன், மதி, ஈழநாதன் மற்றும் கொழுவி பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/>......<BR/>அய்யா கொழுவி!<BR/>உம்மைத் தவிர வேறு யாரால் 'இணையத்தில் தீவிர'மாக இப்படி யோசித்து எல்லாம் எழுத முடியும் :-)?<BR/>//என்னோடு சற் பண்ணின உம்முடைய நண்பன், நீர் எந்த அடியும்போடவில்லையென்றும், மாறாக, "'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவளிடம்<BR/>நீர் அடிவாங்கியதென்றும்" உண்மைகளைச் சொல்லிவிட்டார்.//<BR/>'உண்மை' உமக்கும் தெரிந்து இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124513153315586632005-08-20T00:45:00.000-04:002005-08-20T00:45:00.000-04:00//வெயில்அகங்காரம் பிடித்த புருஷனாய்உலர்த்திக்கொண்ட...//வெயில்<BR/>அகங்காரம் பிடித்த <B>புருஷனாய்</B><BR/>உலர்த்திக்கொண்டிருந்தாலும்//<BR/><BR/>இது காலங்காலமாக ஆணினத்தைக் கொச்சையாகச் சித்தரித்த மனப்பாங்கின் வெளிப்பாடே.<BR/>பெண்களைத் தென்றலுக்கு ஒப்பிட்டு, ஆண்களை இப்படி ஒப்பிட்டதன்மூலம் காலங்காலமாக ஆண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமையை டி.சே. செய்துள்ளார்.<BR/><BR/>இதை யாரும் கண்டிக்க முன்வராதது மட்டுமன்று, பெண்களைத் தென்றலுக்கு ஒப்பிட்டதை மட்டும் கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124510682417810502005-08-20T00:04:00.000-04:002005-08-20T00:04:00.000-04:00நல்ல கவிதை டி.சே பத்மா அவர்கள் சொல்வதுபோல உங்கள் க...நல்ல கவிதை டி.சே பத்மா அவர்கள் சொல்வதுபோல உங்கள் கவிதைகள் மெருகேறி வருகின்றனஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124508723993304112005-08-19T23:32:00.000-04:002005-08-19T23:32:00.000-04:00ரொம்பப் பிடிச்சிருக்கு டிஜே.-மதிரொம்பப் பிடிச்சிருக்கு டிஜே.<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124504875934584232005-08-19T22:27:00.000-04:002005-08-19T22:27:00.000-04:00நல்லாயிருக்கு டி.ஜே.நல்லாயிருக்கு டி.ஜே.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124502380138315272005-08-19T21:46:00.000-04:002005-08-19T21:46:00.000-04:00பெயரிலி, தங்கமணி, கார்த்திக், சிறிரங்கன், தர்சன், ...பெயரிலி, தங்கமணி, கார்த்திக், சிறிரங்கன், தர்சன், அனானிமஸ் மற்றும் பத்மா, உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/>........<BR/>சிறிரங்கன் நீங்கள் பின்னூட்டமாய் எழுதியது கூட கவிதையாக வாசிப்பனுபவத்தைத் தருகின்றது. அதுபோலவே அனானிமஸ், நீங்கள் எழுதியிருந்தததும் மிக நன்றாக இருந்தது. முக்கியமாய் இந்தப்பத்தி<BR/>//பிம்பங்களற்ற வாழ்வில் கரைகின்றன<BR/>வடிவங்களின் வெளிக்கோடுகள் ஊர்ந்தென்<BR/>மிருகத்தைச் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124480512001930882005-08-19T15:41:00.000-04:002005-08-19T15:41:00.000-04:00நிறைய குதூகலங்கள் இப்படி ஒற்றை சொல்லில் தாறுமாறாக ...நிறைய குதூகலங்கள் இப்படி ஒற்றை சொல்லில் தாறுமாறாக முடிந்ததை பார்த்திருக்கிறேன்.உங்கள் கவிதைகள் ஒவ்வொருமுறையும் நிறைய மெருகேறுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124476772256563612005-08-19T14:39:00.000-04:002005-08-19T14:39:00.000-04:00//நகரும் பின்தொடரும் கார்களுக்கு//மிருகத்தின் வயிற...//நகரும் பின்தொடரும் கார்களுக்கு//<BR/><BR/>மிருகத்தின் வயிற்றுள் நுழைந்து<BR/>கதவுகளைச் சார்த்துகிறேன் ஒலியை அணைக்கிறேன்<BR/>இருக்கையைச் சாய்த்து மல்லாந்து படுக்கிறேன்<BR/>ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என்றிருப்பதுதான் ஒரே ஒலி<BR/>கண்ணாடியை இறக்கத் துடிக்கும் கைகளை<BR/>விரல்களைப் பிசைந்து அடக்குகிறேன்<BR/><BR/>பிம்பங்களற்ற வாழ்வில் கரைகின்றன<BR/>வடிவங்களின் வெளிக்கோடுகள் ஊர்ந்தென்<BR/>மிருகத்தைச் சூழ்கின்றன Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124475901957451882005-08-19T14:25:00.000-04:002005-08-19T14:25:00.000-04:00//விழித்து = > விளித்து //நண்பா, மாற்றிவிட்டேன். ....//விழித்து = > விளித்து //<BR/>நண்பா, மாற்றிவிட்டேன். <BR/>.......<BR/>மிச்சம் பிறகு நண்பர்களே(ஒரு ஆறுதலான பொழுதில்).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124474856112586352005-08-19T14:07:00.000-04:002005-08-19T14:07:00.000-04:00பதிந்தது:தர்சன்//விவாதம் முடிந்துநிதானம் வந்தபோதுஎ...பதிந்தது:தர்சன்<BR/><BR/>//விவாதம் முடிந்து<BR/>நிதானம் வந்தபோது<BR/>எவரும் தீண்டுவாரின்றி<BR/>ஆறியிருந்தது கூழ்<BR/>விலகிப்போயிருந்தனர் பெண்கள்.<BR/>//<BR/>அருமையான் கவிதை. இறுதிவரைகளின் உயோரட்ட படிமைத்தை நன்றாக உணர முடிகிறது. Dj is at the best..<BR/><BR/>//காற்று<BR/>புன்னகையுடன் கடந்துபோகும் பெண்ணாய்<BR/>வீசுக்கொண்டிருக்கிறது//<BR/><BR/>இந்த வரிகள் பெண்ணியக் கோணத்தில் உறுத்தலாக இருக்கின்றன. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124474093618613412005-08-19T13:54:00.000-04:002005-08-19T13:54:00.000-04:00டி.ஜே.உணர்வுத்தீயில் வெந்துதிரும், கனவுகள்எதிர்பால...டி.ஜே.<BR/>உணர்வுத்தீயில் வெந்துதிரும்,<BR/> கனவுகள்<BR/>எதிர்பால் வினையாற்றும்!<BR/>எட்டிப்பார்க்கும் ஒரு ஆசை<BR/>ஓசையின்றி ஒழிந்துகொள்ளும் நல்லபிள்ளை வேஷம்<BR/>எப்படியும் தொட்டுவிடத் துடிக்கும் இதயம்<BR/>எனினும் இஃது கூடிவரா!<BR/>என்னதாமிது?<BR/>அரும்பிக் கொள்ளும் புன்னகையொன்றே அகத்தோடு அன்பு சொல்வதாய்...<BR/>அந்தோ <BR/>அப்பா,அம்மா இடைஞ்சலாகும்<BR/>இதுதாம்<BR/>எதிர்பால் வினை!<BR/>எடுத்ததும் Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124473802844143522005-08-19T13:50:00.000-04:002005-08-19T13:50:00.000-04:00/மிக இயல்பாய்உரையாடத்தொடங்கும்இவர்களில் யாரேனும் ஒ.../மிக இயல்பாய்<BR/>உரையாடத்தொடங்கும்<BR/>இவர்களில் யாரேனும் ஒருவர்<BR/>காதலியாகவோ தோழியாகவோ<BR/>நமக்கு வாய்க்கக்கூடும்<BR/>நாளை<BR/>/<BR/>டீ சேவின் இருப்பை தூஊஊக்கிக்கொண்டே செ(சொ)ல்லும் வரிகள். <BR/>விழித்து = > விளித்து <BR/><BR/>எங்கெங்கு காணிலும் பச்சையடாSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124473190236711722005-08-19T13:39:00.000-04:002005-08-19T13:39:00.000-04:00நல்ல அழகான க(வி)தை!நல்ல அழகான க(வி)தை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1124472599092442042005-08-19T13:29:00.000-04:002005-08-19T13:29:00.000-04:00டிஜே,அண்மையிலே நீங்கள் எழுதியவற்றிலே பிடித்திருந்த...டிஜே,<BR/>அண்மையிலே நீங்கள் எழுதியவற்றிலே பிடித்திருந்தது; குறிப்பாக,<BR/>"சம்பவம் கண்டு<BR/>'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவள்<BR/>இவ்வளவு நேரமும்<BR/>கலகலப்பாய் பேசியபடி<BR/>கடற்கரைக்காற்றாய்<BR/>மனதை நிறைத்துக்கொண்டிருந்தவளாய்<BR/>அமைந்ததில் எஞ்சிநின்றது<BR/>வாழ்வின் அவலச்சுவை<BR/><BR/>விவாதம் முடிந்து<BR/>நிதானம் வந்தபோது<BR/>எவரும் தீண்டுவாரின்றி<BR/>ஆறியிருந்தது கூழ்<BR/>விலகிப்போயிருந்தனர் -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com