tag:blogger.com,1999:blog-9143217.post112714513573277174..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: குழப்பம்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9143217.post-59891097452036556132007-12-01T19:38:00.000-05:002007-12-01T19:38:00.000-05:00நன்றி நளாயினி. தூக்கத்திலிருந்து எழுந்து வந்ததுபோல...நன்றி நளாயினி. தூக்கத்திலிருந்து எழுந்து வந்ததுபோல உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்து- இதில் என்ன எழுதினேன் என- இன்னொருமுறை வாசித்துப் பார்க்க முடிந்திருந்தது :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-11445882403839481022007-09-19T14:49:00.000-04:002007-09-19T14:49:00.000-04:00நன்றாக இருக்கு டிசே. கதைக்க நினைத்து தயக்கங்களில் ...நன்றாக இருக்கு டிசே. கதைக்க நினைத்து தயக்கங்களில் தவற விட்ட சந்தர்ப்பங்கள் இன்றைக்கு ஞாபகம் வரும்!<BR/><BR/>//சிரித்துப் பேசும் பெண்களை ஆட்டக்காரிகள் என்று நக்கலடிக்கும் நாங்கள், அவர்கள் சிரிப்பதால்தான் நம் வாழ்வு அலுப்பில்லாது நகர்கின்றது என்பதை இலகுவில் மறந்துவிடுவது எவ்வளவு விந்தையானது.//<BR/><BR/>விளங்கினாற் சரி! :O)<BR/><BR/>mm.. unmai thaanநளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127740431776956092005-09-26T09:13:00.000-04:002005-09-26T09:13:00.000-04:00கண்ணன்!பின்னூட்டத்துக்கும் மற்றும் உங்கள் யாகூ360ல...கண்ணன்!<BR/>பின்னூட்டத்துக்கும் மற்றும் உங்கள் யாகூ360ல் எனது வலைப்பதிவை இணைத்தமைக்கும் நன்றி :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127280077070810262005-09-21T01:21:00.000-04:002005-09-21T01:21:00.000-04:00டிசே, அருமை! எம்.ஏ.நுஃமானின் சிறுகதை ஒன்றை ந...டிசே,<BR/><BR/> அருமை!<BR/><BR/> எம்.ஏ.நுஃமானின் சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தியது.Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127242369978418962005-09-20T14:52:00.000-04:002005-09-20T14:52:00.000-04:00கார்த்திக், மதி பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்கள் இ...கார்த்திக், மதி பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்கள் இருவருக்கும் இப்படி மேலே சொன்ன 'அவனை'ப் போல flash-back, lightening-back கதையிருந்தால் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே :-).<BR/>.....<BR/>//இன்னும் ரெண்டு பேர் இருக்கீனம்! அவையையும் ஏதாவது செய்யோணும். ;)//<BR/>ஆகா! அதை விரைவில் செய்யுங்கள். நான் பெற்ற 'இன்பம்' அவர்களும் பெறவேண்டும் அல்லவா? இரண்டு அடி உங்களோடு சேர்த்துக் கொடுக்க, நானும் கூட வருகின்றேன்இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127230787494068792005-09-20T11:39:00.000-04:002005-09-20T11:39:00.000-04:00அண்ணை,நீர் இப்பிடி எழுதக்கூடியவர் எண்டபடியாத்தான் ...அண்ணை,<BR/><BR/>நீர் இப்பிடி எழுதக்கூடியவர் எண்டபடியாத்தான் சும்மா படங்காட்ட வெளிக்கிட்டோடன விசர் வந்தது. பிறகு படுகோவம் வந்தது.<BR/><BR/>இன்னும் ரெண்டு பேர் இருக்கீனம்! அவையையும் ஏதாவது செய்யோணும். ;)<BR/><BR/>-மதி<BR/><BR/>பி.கு.: இந்தப் பதிவு நிறையநாள் மனதில் நிக்கும் டிஜே.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127230675593434812005-09-20T11:37:00.000-04:002005-09-20T11:37:00.000-04:00ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு டிஜே!-மதிரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு டிஜே!<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127222997425426902005-09-20T09:29:00.000-04:002005-09-20T09:29:00.000-04:00இது நிறைய பேரை தொடும் விதமாக உள்ளதாக பட்டது. நன்ற...இது நிறைய பேரை தொடும் விதமாக உள்ளதாக பட்டது. நன்றாக உள்ளது. எங்குமே அலுப்பைக் காண முடியவில்லை.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127220864566933682005-09-20T08:54:00.000-04:002005-09-20T08:54:00.000-04:00மர்மதேசத்து மனிதன், ஈழநாதன், தங்கமணி மற்றும் ஷ்ரேய...மர்மதேசத்து மனிதன், ஈழநாதன், தங்கமணி மற்றும் ஷ்ரேயா பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/>......<BR/>//அண்ணை உம்மை வெல்லுறது கஷ்டம் நான் சரணடைந்துவிட்டேன்//<BR/>நான் படங்காட்டுவதில், மதியின் வேகத்தைப் பார்த்துவிட்டு, சரணடைந்துவிட்டது போல, ஈழநாதன் நீங்கள் என்னிடம் சரணடைந்துவிட்டீர்களா? (உதுக்குத்தான் சொல்வது, சும்மா 'டிசேக்கு திருமணம்', 'எங்களுக்கும் காலம் வரும்' என்று பாடல் எல்லாம் போட்டு பதிவு இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127191908728369442005-09-20T00:51:00.000-04:002005-09-20T00:51:00.000-04:00நன்றாக இருக்கு டிசே. கதைக்க நினைத்து தயக்கங்களில் ...நன்றாக இருக்கு டிசே. கதைக்க நினைத்து தயக்கங்களில் தவற விட்ட சந்தர்ப்பங்கள் இன்றைக்கு ஞாபகம் வரும்!<BR/><BR/><I>//சிரித்துப் பேசும் பெண்களை ஆட்டக்காரிகள் என்று நக்கலடிக்கும் நாங்கள், அவர்கள் சிரிப்பதால்தான் நம் வாழ்வு அலுப்பில்லாது நகர்கின்றது என்பதை இலகுவில் மறந்துவிடுவது எவ்வளவு விந்தையானது.//</I><BR/><BR/>விளங்கினாற் சரி! :O)<BR/><BR/>பி.கு: எழுத்துப் பிழை; திருத்துகிறேனென ஆரம்பித்து ஒன்றைத் `மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127191698176196662005-09-20T00:48:00.000-04:002005-09-20T00:48:00.000-04:00This comment has been removed by a blog administrator.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127191655522745882005-09-20T00:47:00.000-04:002005-09-20T00:47:00.000-04:00This comment has been removed by a blog administrator.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127181661653378342005-09-19T22:01:00.000-04:002005-09-19T22:01:00.000-04:00Nandraga vanthirukkirathu DJ! Nice!Nandraga vanthirukkirathu DJ! Nice!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127175669704202992005-09-19T20:21:00.000-04:002005-09-19T20:21:00.000-04:00பதிந்தது:ஈழநாதன்அண்ணை உம்மை வெல்லுறது கஷ்டம் நான் ...பதிந்தது:ஈழநாதன்<BR/><BR/>அண்ணை உம்மை வெல்லுறது கஷ்டம் நான் சரணடைந்துவிட்டேன்<BR/><BR/><BR/>20.9.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127169294051972482005-09-19T18:34:00.000-04:002005-09-19T18:34:00.000-04:00பிரிந்தால்... கருமமே... புரிந்தால், சரி.மர்மதேசத்த...பிரிந்தால்... கருமமே... புரிந்தால், சரி.<BR/><BR/>மர்மதேசத்து மனிதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1127167974764138162005-09-19T18:12:00.000-04:002005-09-19T18:12:00.000-04:00பதிவை எழுதி publish செய்தபோது, தவறுதலாக 'no & hide...பதிவை எழுதி publish செய்தபோது, தவறுதலாக 'no & hide existing comments' ஜ அழுத்திவிட்டதால் பின்னூட்டப்பகுதி இவ்வளவு நேரமும் வேலை செய்யவில்லை. திட்ட/கடிக்க விரும்பிய நண்பர்கள் சந்தர்ப்பம் வாய்க்காததால், உள்ளுக்குள் குமுறியிருந்தால் மன்னிக்கவும் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com