tag:blogger.com,1999:blog-9143217.post113509736124386353..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9143217.post-1135476915768484162005-12-24T21:15:00.000-05:002005-12-24T21:15:00.000-05:00அருண் கமல்,//உண்மையை நேரடியாக ஒப்புக்கொள்ள வெட்கமா...அருண் கமல்,<BR/>//உண்மையை நேரடியாக ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறது - "கையறு நிலை கடையன்" ஆகத்தானே இருக்க வேண்டியிருக்கிறது?//<BR/>எனது நிலையும் அப்படித்தான். சொந்த நாட்டைவிட்டு எப்பவோ தப்பிவந்துவிட்டு இவையெல்லாம் பேசுவதற்கு நியாயம் இருக்கிறதா என்ற கேள்வி எப்போதும் எனக்குள்ளும் அசைந்துகொண்டிருக்கிறது. எனினும் சிலவிடயங்கள் இவற்றையெல்லாம் விலத்தி எதையாவது பதிவு செய்யவேண்டும் என்ற மன அவசத்தைத் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135405781405273602005-12-24T01:29:00.000-05:002005-12-24T01:29:00.000-05:00பதிந்தது:Arun Kamalஅய்யா, நான் தமிழகம் சார்ந்தவன்....பதிந்தது:Arun Kamal<BR/><BR/>அய்யா, நான் தமிழகம் சார்ந்தவன். இப்பொழுது, மலேசியாவில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன். என் சூழல் எந்தவித பேரிடரையும் சந்தித்ததில்லை. என்னால் வேறென்ன செய்ய முடியும் - வெறும் இரஙல்களையும் இரு துளி கண்ணீரையும் தருவது தவிர? என் இள வயதில் இருந்து தமிழகச் சராசரியாளனாய் ஈழத்தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு என்ற நிலையில் இருப்பவன். இப்பொழுது, உங்கள் கவிதையும் அதற்கான Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135201256456540022005-12-21T16:40:00.000-05:002005-12-21T16:40:00.000-05:00See these posts.http://pooraayam.blogspot.com/2005...See these posts.<BR/><BR/>http://pooraayam.blogspot.com/2005/12/blog-post.html<BR/><BR/>http://pooraayam.blogspot.com/2005/12/blog-post_21.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135201033242440282005-12-21T16:37:00.000-05:002005-12-21T16:37:00.000-05:00ஸ்ரீரங்கன்:நான் மார்க்சியத்தின் மேல் விரோதம் கொண்ட...ஸ்ரீரங்கன்:<BR/><BR/>நான் மார்க்சியத்தின் மேல் விரோதம் கொண்டவன் அல்லன். விடுதலையின் சாவிகளில் ஒன்றாக இயலுமானவரை அதைப்பயன்படுத்த நான் முயன்றிருக்கிறேன்; மனித வரலாற்றில், சமூக விடுதலையில், தனிமனித மதிப்பீடுகளில் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள், மாற்றங்களை அனுபவித்துக்க்கொண்டே அதை எதிர்க்கும் பலரைப்போன்றதல்ல என்னுடைய கருத்து. இந்து ராம் தொடங்கி தமிழின எதிர்ப்புணர்வின் குவிமையமாக மார்ச்சியம் Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135200765275415652005-12-21T16:32:00.000-05:002005-12-21T16:32:00.000-05:00இதுவரையான தங்களின் கருத்துகளிலிருந்து மட்டுமல்ல, ஏ...இதுவரையான தங்களின் கருத்துகளிலிருந்து மட்டுமல்ல, ஏலவே நாம் வேறுவேறான புள்ளிகளிலேயே நிற்பதை நானறிவேன்.என்றபோதும் நடைமுறை "தமிழர் அரசியலை"ப் பின்தள்ளிய- போராட்டத்தை,அதன் வியூகத்தை,வர்க்க நலனை,வர்க்க சமூகத்தின் வர்க்க அரசியலை,அது சார்ந்த மனித வதையை >>விரிந்த மனதோடு<< பார்க்காத எந்த எழுத்தும் பொய்யானது-போலியானதென்பதை நாம் புரிவதற்கான உரையாடலே இஃது!அவ்வளவுதாம்.நன்றி.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135198478898467662005-12-21T15:54:00.000-05:002005-12-21T15:54:00.000-05:00சிறிரங்கன், கருத்துக்களுக்கு நன்றி. நாம் இருவரும் ...சிறிரங்கன், கருத்துக்களுக்கு நன்றி. நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கினற புள்ளிகள் வேறுவேறு என்பதால், இவை குறித்து தொடர்ந்து உரையாட விருப்பமில்லை. <BR/>//நாம் ஒடுக்கப்படும் மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பவர்கள்.எமது எழுத்துக்கள் தினமும் இதையே பேசும்.எப்பவாவது கிணற்றுக்குள் இருந்து வெளிவந்தவன்போன்று திடீர் எதிர்ப்புகள் காட்டுபவர்கள் நான் இல்லை//<BR/>சிறிரங்கன், இந்த நம்பிக்கை இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135196866078630302005-12-21T15:27:00.000-05:002005-12-21T15:27:00.000-05:00பதிந்தது:நண்பன்டிசெ கவிதையில் தெரியும் கழிவிரக்கம்...பதிந்தது:நண்பன்<BR/><BR/>டிசெ <BR/><BR/>கவிதையில் தெரியும் கழிவிரக்கம் தேவை தானா?<BR/><BR/>கவிதையில் சொல்ல விரும்பும் வலியும் வேதனையும் பொத்தம் பொத்ஹுவாகப் புரிகிறது. ஆனால் - அந்த தர்சினியை முன்னரே தெரியாதவர்கள் எப்படியென்று விளங்கிக் கொள்வது? இன்னமும் கூட கொஞ்சம் விரிவான பின் குறிப்புக் கொடுத்திருக்கலா<BR/><BR/>22.12.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135195551058831082005-12-21T15:05:00.000-05:002005-12-21T15:05:00.000-05:00டி.ஜே. இங்கே பங்களைக் குறித்தெவரும் பேசுவதில்லை.அர...டி.ஜே. இங்கே பங்களைக் குறித்தெவரும் பேசுவதில்லை.அராஜகத்துக்கு இருப்பது அடக்கு முறையென்ற ஒரு முகமே!ஆனால் இங்கெழுந்த கேள்வியானது உங்களது இருப்பின்மீதான கேள்வி.அதாவது எனது தளத்தில் கிறுக்கப்பட்ட எந்த எழுத்தைப் பார்த்தாலும் அதுள் அடிநாதமாக இருப்பது மனிதவதை குறித்த எழுத்துக்களே!எனது தேசத்தையும்,மக்கள் படும் அவலத்தையும் பேசாத எந்தக் குறிப்பையும் பார்க்க மாட்டீர்கள்.எப்போதும் அராஜகத்தின் பக்கம் Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135194872317825462005-12-21T14:54:00.000-05:002005-12-21T14:54:00.000-05:00சிறிரங்கன், உங்களுக்கு விரிவாக பதில் எழுத விருப்பம...சிறிரங்கன், உங்களுக்கு விரிவாக பதில் எழுத விருப்பம். ஆனால் இந்த விடயத்தோடு இந்தக்கணத்தில் உரையாடமுடியாது. எழுதினாலும் உணர்ச்சிவசப்படுவதாய்த்தான் போகும். <BR/><BR/>நிற்க.<BR/>நீங்கள், பொடிச்சி ஒருமுறை குறிப்பிட்டதுபோல, ஒன்றைப்பேசும்போது 'மற்றதை' ஏன் பேசவில்லை என்று கேள்விகளோடு வருகின்றீர்கள். ஆனால் நீங்கள் எதையாவது பதிவாய் எழுதும்போது இதே கேள்விகளோடு மற்றப்பக்கத்தை ஏன் எழுதவில்லை என்று புலிகளின் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135181433663486842005-12-21T11:10:00.000-05:002005-12-21T11:10:00.000-05:00டி.ஜே.,தத்துவங்களிலிருந்து எவரும் வாழ்வைப் புரிவதி...டி.ஜே.,<BR/>தத்துவங்களிலிருந்து எவரும் வாழ்வைப் புரிவதில்லை.வாழ்வைப் புரிவதால்தாம் தத்துவங்கள் உருவாகின்றன.எனவேதாம் தத்துவங்கள் அந்தவாழ்வின் மனிதவிரோதமான பகுதிகளை எங்ஙனம் அகற்றுவதென்று கூறுகிறது.எனவே அத்தகைய தத்துவங்கள் நோக்கி-மனிதவிரோதங்களை அகற்றுவதற்கான போரைச் செய்ய முனைவர்கள் அமிழ்ந்து போகிறார்கள்.<BR/><BR/>தமிழ் மக்கள்மீது சிங்கள இராணுவம் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்குவது மாதிரித்தாம்,தமிழர்களில் Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135178398348923382005-12-21T10:19:00.000-05:002005-12-21T10:19:00.000-05:00ஈழநாதன், ஒவ்வொரு மனிதர்களும் தமக்குரிய நம்பிக்கைகள...ஈழநாதன், ஒவ்வொரு மனிதர்களும் தமக்குரிய நம்பிக்கைகளுடன் விமர்சங்களுடனும் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தாலும், சிலவிடயங்களில் நமது அரசியல். நம்பிக்கைகள் என்பவற்றை சற்று விலத்தி ஒற்றுமையாக குரல்கொடுக்கலாம். தர்சினியின் விடயத்திற்கோ, யாழில் வளாக மாணவர்கள், பேராசிரியர்கள் தாக்கப்பட்டது போன்றவற்றிக்கோ சாதாரண மனிதராய் எதிர்ப்புக் காட்டலாம். 'மனிதம் உருவழிகையில் நிஷ்டை கலைக்காதவர்கள்' என்று கவிதை இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135176518817743222005-12-21T09:48:00.000-05:002005-12-21T09:48:00.000-05:00வன்னியன், தர்சியினின் விடயம் வெளியே வந்திருக்கின்ற...வன்னியன், தர்சியினின் விடயம் வெளியே வந்திருக்கின்றது, வெளியே கூறமுடியாது உள்ளே குமுறிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்? நேற்று இதை எழுதுகின்றவேளையில், தர்சினியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காய் அனுப்பப்பட்டதாய்தான் வாசித்தேன். கொலை செய்து உடலை மறைத்தவர்கள், அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று போருக்குள் இருந்த நமக்கு ஒன்றும் தெரியாததுமல்ல. எனினும் அது குறித்து வெளிப்படையாக அறிக்கை இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135175670760444402005-12-21T09:34:00.000-05:002005-12-21T09:34:00.000-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே....தங்கமணி, தத்...பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே<BR/>....<BR/>தங்கமணி, தத்துவங்களிலிருந்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ளலாம் என்பதைவிட, தத்துவங்களை மட்டுமே வாழ்வு நெறியாகக் கொண்டு அதற்குள் அமிழ்ந்து போகின்றவர்களைப் பார்க்க பீதியாக இருக்கிறது. அதைவிட சாதாரண மனிதர்களாய் உணர்வுகளையும், கோபத்தையும் காட்டவேண்டிய சந்தர்ப்பத்தில் கூட, தமது தத்துவ சட்டகத்துக்குள் உள்படாது என்று நினைத்து மெளனித்திருப்பவர்கள் பற்றி என்ன இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135160505469054562005-12-21T05:21:00.000-05:002005-12-21T05:21:00.000-05:00டி.சே இதையும் அரசியலாக்க வெட்கமாகவிருக்கிறது ஆனால்...டி.சே இதையும் அரசியலாக்க வெட்கமாகவிருக்கிறது ஆனால் கேட்க நினைக்கும் ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.<BR/><BR/>நாட்டில் இவ்வளவும் நடக்கும்போது மூடிக்கட்டிக்கொண்டு இருந்துவிட்டு ஆமி ஆப்பீசர் தாக்கப்படும்போது மட்டும் விழித்தெழுந்து குய்யோ முறையோ இதுவோ தமிழர் பாரம்பரியம் என்று கட்டுரை வடிப்பவர்களையும்.<BR/><BR/>இது எதைப்பற்றியும் பேசாமல் வருடா வருடம் முஸ்லிம்கள் யாழை விட்டு விரட்டப்பட்டதைஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135157710293418922005-12-21T04:35:00.000-05:002005-12-21T04:35:00.000-05:00தர்சினி பற்றியோ நடந்த சம்பவம் பற்றியோ சிறுகுறிப்...தர்சினி பற்றியோ நடந்த சம்பவம் பற்றியோ சிறுகுறிப்புக்கூட இல்லாத பட்சத்தில் உமக்கு வழமையாக வரும் பின்னூட்டங்கள்தான் வந்துகொண்டிருக்கும்.<BR/>மறுபக்கத்தில், இவ்வரிய கவிதையை, குறிப்பிட்ட அந்தவொரு சம்பவத்துள் குறுக்கிவிடக்கூடாதென்ற பரந்த மனப்பான்மையும் நியாயமானதுதான்.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135153843946942972005-12-21T03:30:00.000-05:002005-12-21T03:30:00.000-05:00////தங்கையிலும் துணையிலும்அதிகாரம் அத்துமீறாதவரை//...////தங்கையிலும் துணையிலும்<BR/>அதிகாரம் அத்துமீறாதவரை//<BR/><BR/>ஹ்ம்ம்... கனக்கிறது.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135131874424109612005-12-20T21:24:00.000-05:002005-12-20T21:24:00.000-05:00//தங்கையிலும் துணையிலும்அதிகாரம் அத்துமீறாதவரைநுரை...//தங்கையிலும் துணையிலும்<BR/>அதிகாரம் அத்துமீறாதவரை<BR/>நுரைக்கும் பியருடன்<BR/>ஆட்டுக்கறி சுவைத்து<BR/>அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாம்<BR/>அரசியல் அறம்.//<BR/><BR/>அரசியல் அறம் என்பதை விட 'மார்க்சிஸிம்' என்று சொல்லியிருக்கலாம். இன்றைய தேதியில் வெட்டுகிற வாளிலும், குனிகிற தலையிலும் கடவுளுக்கு அடுத்தபடியாய் இலங்குகிற கருத்தொன்று இருக்கிறதெனில் அது மார்க்ஸிஸம்தான். அதிலும் பீர் குடிக்கிற மார்க்ஸிசம்Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135131003378307252005-12-20T21:10:00.000-05:002005-12-20T21:10:00.000-05:00பதிந்தது:சதீஷ்பதிந்தது:சதீஷ் நன்றாக எழுதி உள்ளீர்க...பதிந்தது:சதீஷ்<BR/><BR/>பதிந்தது:சதீஷ்<BR/><BR/> நன்றாக எழுதி உள்ளீர்கள்1<BR/>- சதீஷ்.<BR/><BR/>21.12.2005<BR/><BR/>21.12.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135130994786926502005-12-20T21:09:00.000-05:002005-12-20T21:09:00.000-05:00பதிந்தது:சதீஷ் நன்றாக எழுதி உள்ளீர்கள்1- சதீஷ்.21....பதிந்தது:சதீஷ்<BR/><BR/> நன்றாக எழுதி உள்ளீர்கள்1<BR/>- சதீஷ்.<BR/><BR/>21.12.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135124767313915042005-12-20T19:26:00.000-05:002005-12-20T19:26:00.000-05:00பதிந்தது:என்னார்கவிதைச் சாடல் கைவந்த கலை நண்பருக்க...பதிந்தது:என்னார்<BR/><BR/>கவிதைச் சாடல் கைவந்த கலை நண்பருக்கு நன்றாக உள்ளது நும் வசைக் கவிதை <BR/><BR/>21.12.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135114246699920352005-12-20T16:30:00.001-05:002005-12-20T16:30:00.001-05:00//(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட த...//(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட தர்சினிக்கு...) //<BR/><BR/>:((<BR/><BR/>-Mathyமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135114203728185282005-12-20T16:30:00.000-05:002005-12-20T16:30:00.000-05:00This comment has been removed by a blog administrator.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1135112526407074102005-12-20T16:02:00.000-05:002005-12-20T16:02:00.000-05:00பதிந்தது:Balaji-paari.வார்த்தைகள் இல்லை இந்த காட்ச...பதிந்தது:Balaji-paari.<BR/><BR/>வார்த்தைகள் இல்லை இந்த காட்சி தரும் கனத்தை பகிர. <BR/><BR/>20.12.2005Anonymousnoreply@blogger.com