tag:blogger.com,1999:blog-9143217.post116844761137538733..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: வைரமுத்துஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9143217.post-25238311591160105282015-07-15T11:36:09.723-04:002015-07-15T11:36:09.723-04:00வணக்கம் முதலில் தலைப்பிற்காய் மிக்க நன்றி
எதையேனும...வணக்கம் முதலில் தலைப்பிற்காய் மிக்க நன்றி<br />எதையேனும் எழுதியே தீருவேன் என கண்டதையும் கவிதை என கிறுக்கிய காலங்களின் பிற்பகுதியில் வைரமுத்துவின் பெரிய கவிதையின் தொகுப்பே பிரமாண்டமாய் வழிநடத்தியது்<br />வாழ்நாளின் அவரை சந்தித்தால் ஏகலைவன் போல் உணர்வேன்<br /><br />தாமரையின் வரிகள் மற்றொரு கோணத்தில் பன்முகமாய் விரிகிறது<br /><br />இதுவரை நானில் அவரோடுசேர்ந்து கிணற்று மேட்டிலும் வரப்புகளிலும் Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168577677012602742007-01-11T23:54:00.000-05:002007-01-11T23:54:00.000-05:00பதிவை விட, பின்னூடங்கள் விரிவான வாசிப்பைத் தருகின்...பதிவை விட, பின்னூடங்கள் விரிவான வாசிப்பைத் தருகின்றன. மிக்க நன்றி நண்பர்களே.<BR/>.....<BR/>நான் வாசித்த வைரமுத்துவின் சுயசரிதை நூல் 'இதுவரை நான்' என்று நினைக்கின்றேன். அதில், அவரின் முதல் திரையிசைப்பாடலான 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' எழுதும் வரையான காலகட்டம் விபரிக்கப்பட்டிருக்கும்.<BR/>.............<BR/>நேரங்கிடைக்கும்போது இயன்றளவு விரிவாக பின்னூட்டம் எழுதுகின்றேன்.<BR/>.....<BR/>சுப்பையா: நான் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168526377667653092007-01-11T09:39:00.000-05:002007-01-11T09:39:00.000-05:00ஆசாத் பாய் இப்பல்லாம் இந்தப் பக்கம் வர்றதில்லை போல...ஆசாத் பாய் இப்பல்லாம் இந்தப் பக்கம் வர்றதில்லை போலிருக்கு. ஏன்னா அவர்கிட்ட வைரத்தோட மேட்டர் நிறைய இருக்கு. ஆனா நீங்க நவீனத்துவம், பின்நவீனத்துவம், கட்டுடைத்தல் அப்படின்னெல்லாம் பேசினதால(?) கூட வராம இருக்கலாம். <BR/><BR/>என்னுடைய பேச்சுப்போட்டிகளில் நிறைய இடங்களில் நிரப்பிய ஒன்று வைரமுத்துவின் கவிதை. சும்மா சொல்லக்கூடாது, மேடையில் சொல்லப்படுவதற்கு ஏற்ற வரிகள் அவை. சரியான வார்த்தைகள் நினைவில் இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168525104266536612007-01-11T09:18:00.000-05:002007-01-11T09:18:00.000-05:00//கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது'...//கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது' மாதிரி பெண்களைச் சீரழிக்காது -இயன்றளவு பெண்களை அவர் மதித்துக்கொண்டிருப்பது- //<BR/><BR/>என்ன நண்பரே! சுய நினைவோடுதான்<BR/>இந்த வரிகளை எழுதினீர்களா?<BR/><BR/>நன்றாகத் தெரிந்து எழுத வேண்டுகிறேன்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168520001407698462007-01-11T07:53:00.000-05:002007-01-11T07:53:00.000-05:00புது நட்சத்திரமாக மின்னுவதற்கு வாழ்த்துக்கள் தமிழன...புது நட்சத்திரமாக மின்னுவதற்கு வாழ்த்துக்கள் தமிழன்..<BR/><BR/>முழுதாய் படித்துவிட்டு மறுபடியும் வருகிறேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168519804105145362007-01-11T07:50:00.000-05:002007-01-11T07:50:00.000-05:00//ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு ...//ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ள முடிகின்றது//<BR/><BR/>இதைப்படித்தவுடன் எனக்கு வரும் ஞாபகம். <BR/>இளையராஜாவும் வைரமுத்துவம் மோதிக்கொண்டு பிரிந்த அந்த நாட்களில்<BR/>இளையராஜாவின் சிறந்த இசை சிறந்த கவிதை வரிகளை இழந்து விட்டதெனவும் <BR/>வைரமுத்துவின் சிறந்த வரிகள் சிறந்த இசையை இழந்துAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168519713091963782007-01-11T07:48:00.000-05:002007-01-11T07:48:00.000-05:00//பாரதிராசாத்தேவரும், பேராசிரியர் கல்யாணியும், வைர...//பாரதிராசாத்தேவரும், பேராசிரியர் கல்யாணியும், வைரமுத்துவும் - புலிகள் ஆதரவு விசயத்தில் கைது செய்யப்படாதது ஏன் - என்று <B>Pattern Recognition</B> சிலர் செய்து கொண்டிருந்ததும் நினைவுகூறத்தக்கது.//<BR/><BR/>ex(tr)act information;-)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168519605305597482007-01-11T07:46:00.000-05:002007-01-11T07:46:00.000-05:00மேத்தா கவர்ந்திருந்தாலுங்கூட, அந்நேரத்திலே கட்டிப்...மேத்தா கவர்ந்திருந்தாலுங்கூட, அந்நேரத்திலே கட்டிப்போட்டவை, மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்களும் காலத்திலே கோலத்திலே அநியாயமாகிப்போன நா. காமராசனின் "தாஜ்மஹாலும் சில ரொட்டித்துண்டுகளும்"தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168519471480646962007-01-11T07:44:00.000-05:002007-01-11T07:44:00.000-05:00வைரமுத்து நல்ல கவிஞர்; உயர்வு நவிற்சி அவருக்குக் க...வைரமுத்து நல்ல கவிஞர்; உயர்வு நவிற்சி அவருக்குக் கைவந்த கலை ;-)<BR/>நிற்க, அவரது கரிசற்காட்டு இலக்கியம் பற்றி வாசித்தவர்கள் உயர்த்திச் சொல்கிறார்கள். யாராவது ஓசியிலே தந்தால், வாசிக்கவேண்டும்.<BR/>'நீ காற்று நான் மரம்' பற்றி நீங்கள் சொல்வது மெய். விகடனிலே வரிகளை அடுக்கிப் போட்டதுமாதிரியாகத் தோன்றியது, பாடலாகக் கேக்கும்போது, நாசமறுந்த விஜய் முகத்தை மறந்து கேட்கும்போது, நன்றாகவிருக்கிறது.;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168512892237469942007-01-11T05:54:00.000-05:002007-01-11T05:54:00.000-05:00டிசே,நல்ல விமர்சனம். நடுநிலையான பார்வை. உடனே பின்ன...டிசே,<BR/><BR/>நல்ல விமர்சனம். நடுநிலையான பார்வை. உடனே பின்னால் கிளம்பிப்போய் ஒரு பதிவு போடவேண்டியதாப் போச்சு உங்களால:))<BR/>நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168493077265401262007-01-11T00:24:00.000-05:002007-01-11T00:24:00.000-05:00[தமிழன், மீண்டும் ஒட்டுகிறேன். வருதான்னு பார்ப்போம...[தமிழன், மீண்டும் ஒட்டுகிறேன். வருதான்னு பார்ப்போம்]<BR/><BR/>அருமையான பதிவு. பல புதிய சிந்தனைகளைத் தூண்டிவிட்டது. நன்றி.<BR/><BR/>ஏ,ஆர்.ரகுமான் கூட்டணியின் துவக்கத்தில் தான் வைரமுத்துவின் <B>வீழ்ச்சி</B> துவங்கியது என்று நினைக்கிறேன். வைரமுத்துவின் கவிதைகள் பற்றி சொல்லத் தெரியவில்லை. ஆனால் மிகச் சிறந்த பாடலாசிரியர். " ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168491108142596742007-01-10T23:51:00.000-05:002007-01-10T23:51:00.000-05:00ப்ரகாஷ்: மின்னஞ்சலில் தேடிப்பார்த்தும் உங்கள் பின்...ப்ரகாஷ்: மின்னஞ்சலில் தேடிப்பார்த்தும் உங்கள் பின்னூட்டத்தைக் காணவில்லையே :-(.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168490011109662192007-01-10T23:33:00.000-05:002007-01-10T23:33:00.000-05:00என் கமண்ட் எங்கே?என் கமண்ட் எங்கே?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168470178827360702007-01-10T18:02:00.000-05:002007-01-10T18:02:00.000-05:00//வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாச...//வைரமுத்து ஒரு <B>நவீன கவிஞர் இல்லையென்பதை</B> -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு <B>மறுதலிக்கின்றேனோ</B>//<BR/>"<B>நவீன கவிஞர் என்பதை</B>" என்று வந்திருக்க வேண்டுமோ?<BR/><BR/>-சொறியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168465857494352532007-01-10T16:50:00.001-05:002007-01-10T16:50:00.001-05:00நல்ல பதிவு...வைரமுத்துவின் பாடல்கள் கவிதைகள் அருமை...நல்ல பதிவு...<BR/><BR/>வைரமுத்துவின் பாடல்கள் கவிதைகள் அருமையானவை என்பதில் சந்தேகம் இல்லை.<BR/>ஆனால் ஏனோ என்னால் எந்த காலத்திலும் வைரமுத்துவை சிறந்த கவிஞராக ஏற்க முடிந்ததில்லை...<BR/>"டேக் இட் ஈஸி பாலிசி" என்று அவர் தமிழ் பாட்டு எழுதிய காரணத்தால் இருக்கலாம்...<BR/><BR/>இல்லை.. அவரது பேச்சு கொடுந்தமிழாக மட்டும் இருப்பது காரணமாக இருக்கலாம்..<BR/>"இளைஞனே எனது பாடல் உன்னுள் ஒரு தீக்குச்சியையாவது சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168465808530078202007-01-10T16:50:00.000-05:002007-01-10T16:50:00.000-05:00வணக்கம் டி சேவைரமுத்து பற்றி என் பங்கிற்கும்நீங்கள...வணக்கம் டி சே<BR/><BR/>வைரமுத்து பற்றி என் பங்கிற்கும்<BR/>நீங்கள் குறிப்பிட்டது போல சங்கப்பாடல்கள் "ஞாயும் ஞாயும்" (நறுமுகையே), தமிழ் இலக்கணம் இரட்டைக்கிழவி (கண்ணோடு காண்பதெல்லாம்) உட்பட பல சுவைகளைச் சேர்த்தவர். உயிரேஇல் வரும் என்னுயிரே பாடலும் ஒரு பாரசீகக் கவிதையை ஒட்டிய மொழிபெயர்ப்புத் தான்.<BR/><BR/>அவரின் வைரமுத்து கவிதைகள் என்ற பெரிய தொகுதி கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது. ஏறக்குறைய கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168461024377632302007-01-10T15:30:00.000-05:002007-01-10T15:30:00.000-05:00மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, '...மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, 'வானம் எனக்கொரு போதிமரமா?')<br />>>><br />"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்"?<br /><br />வேண்டுகோள். வரிகள் நெருக்கமாக உள்ளன. படிக்கச் சிரமமாக இருக்கிறது.<br />Edit Template சென்று இதைச் சேர்த்தால் கொஞ்சம் வசதிப்படும்.<br /><br />.post {<br />*****<br />******<br />*****<br />line-height: 1.8em<br />}<br /><br />வைரமுத்துவின் வீழ்ச்சி என்று ஒரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168459495247786362007-01-10T15:04:00.000-05:002007-01-10T15:04:00.000-05:00//பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு int...//பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு international figure ஆனது என்றே கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ளமுடிகின்றது. எப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் (யுவன் சங்கர் ராஜாவுடன் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168458344340280442007-01-10T14:45:00.000-05:002007-01-10T14:45:00.000-05:00>> டி.சே., கவிஞர் வைரமுத்துவின் ‘எவனோ ஒருவன் வாசிக...>> டி.சே., கவிஞர் வைரமுத்துவின் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ மற்றும் ‘மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு’போன்ற பாடல்கள் கேட்டதுண்டா…? அவை கவிதைகளாக எழுதியபின் பாடல்கள் ஆக்கப்பட்டதாக யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். >><BR/><BR/>தமிழ்நதி,<BR/><BR/>' மேகங்கள் என்னைத் தொட்டு' - பாடலின் மூலம் - "பெய்யெனப் பெய்யும் மழை" என்கிற அவரின் தொகுப்பிலிருக்கும் ஒரு கவிதைதான் மூலம்.<BR/><BR/>"எவனோ ஒருவன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168458107988908012007-01-10T14:41:00.000-05:002007-01-10T14:41:00.000-05:00பதிவு கண்டு 'சில்' என உணர்ந்தேன்! :)எண்பதுகளில் கா...பதிவு கண்டு 'சில்' என உணர்ந்தேன்! :)<BR/><BR/>எண்பதுகளில் கால்சட்டை போட்டுக் கொண்டு திரிந்த எல்லா விடலைகளையும், 'மொழி' என்கிற அற்புதப் பள்ளத்தாக்கின் அழகை இரசிக்க - கூட்டி வந்தவர் வைரமுத்து தான் என்பதை எவனும் மறுக்க முடியாது.<BR/><BR/> கவிதை, மொழி ஆளுகை/ ஆளுமை இவைகளெல்லாம் இல்லாதவன் ஆண்மகனல்லன் - என்கிற மாதிரியான கவிதைப்பித்தை - கடந்த இருபத்தைந்து ஆண்டுகால இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தியத்தில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168455991459012872007-01-10T14:06:00.000-05:002007-01-10T14:06:00.000-05:00டி.சே., கவிஞர் வைரமுத்துவின் ‘எவனோ ஒருவன் வாசிக்கி...டி.சே., கவிஞர் வைரமுத்துவின் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ மற்றும் ‘மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு’போன்ற பாடல்கள் கேட்டதுண்டா…? அவை கவிதைகளாக எழுதியபின் பாடல்கள் ஆக்கப்பட்டதாக யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தாமரை, பெண்ணின் மன உணர்வுகளை பாடல்கள் வாயிலாக நன்றாக வெளிப்படுத்துகிறார். கவிஞர் வைரமுத்து கனடாவிற்கு வந்திருந்தபோது சக்கரவர்த்தி விமர்சித்து கவிதை வாசித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168455505730898742007-01-10T13:58:00.000-05:002007-01-10T13:58:00.000-05:00மிக நல்ல பதிவு!நன்றாக எழுதியுள்ளீர்கள்மிக நல்ல பதிவு!<BR/><BR/>நன்றாக எழுதியுள்ளீர்கள்Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168452876414452392007-01-10T13:14:00.000-05:002007-01-10T13:14:00.000-05:00உங்கள் பதிவைப் பாத்ததும் நாங்கள் பாடசாலைகளில் அனல்...உங்கள் பதிவைப் பாத்ததும் நாங்கள் பாடசாலைகளில் அனல் பறக்க விவாதபோட்டிகளில் வசனம் பேசிகொண்டிருந்த காலத்தில் வைரமுத்துவிடம் தான் வார்த்தைகளைக் கடன் வாங்கினோம் அல்லது திருடினோம். பின்னர் அவரும் பல இடங்களில் சுட்டிருப்பது தெரிய வந்தது(!?) பெரும்பாலும் வைரமுத்து, மேத்தா,அப்துல் ரகுமான் ஆகியோரைத்தான் புதுகவிதையென்றால் தெரியும்.<BR/><BR/>அவரின் எல்ல புத்தகங்களையும் தேடிப் படித்தோம்.<BR/>இப்ப அவரை பற்றி Anonymousnoreply@blogger.com