tag:blogger.com,1999:blog-9143217.post116863129855949056..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: நாய்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9143217.post-1169138739604929292007-01-18T11:45:00.000-05:002007-01-18T11:45:00.000-05:00அண்ணை ஈழநாதன், உமக்கு என்ரை நிலமை நக்கலாகிப்போயிட்...அண்ணை ஈழநாதன், உமக்கு என்ரை நிலமை நக்கலாகிப்போயிட்டுது :-(<BR/>....<BR/>பெயரிலி: 'வலையடக்கத்தோடே இருக்கவும்'. தேவையில்லாத விடயங்களுக்கு தேவையில்லாதவர்களோடு வலையில் மல்லுக்கட்டி நேரத்தையும், சக்தியையும் -முன்னர்போல- விரயமாக்கவேண்டாம் :-).<BR/>....<BR/>நதி: நன்றி. I will stand for what i said என்ற ஒரு நாயினுடைய பிரகடனம் எனவும் எடுத்துக்கொள்ளலாம் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168660433290118802007-01-12T22:53:00.000-05:002007-01-12T22:53:00.000-05:00நாயைப் பற்றியா எழுதியிருக்கிறீர்கள்...? நல்லா இருக...நாயைப் பற்றியா எழுதியிருக்கிறீர்கள்...? நல்லா இருக்கு நாய் கவிதை... நாய் குரைப்பதற்கெல்லாம் ஏன் அர்த்தம் செய்துகொள்கிறீர்கள்...? அது நாய் என்று தெரியாதா........ நண்பரே!தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168658400074141592007-01-12T22:20:00.000-05:002007-01-12T22:20:00.000-05:00வள்! இஃது 'அரைகூறல்+அறைகூவல்' கடிவகையாக வந்துவிட்ட...வள்! இஃது 'அரைகூறல்+அறைகூவல்' கடிவகையாக வந்துவிட்டதோ என்று பட்டது. அவ்வளவுதான் தம்ப்ரீ. மிகுதிப்படி, ஏதும் கோணலில்லை. மிகமோசமாக, கோணலாகக் கடித்துக் கடித்துக் குதறிய நாய்க்கவிவினைகளை உதாரணம் காட்டலாமென்றால், வலையடக்'கம்' தடக்குது; தடுக்குது.<BR/><BR/>பேய் மஸ் ஆக விரும்பாமல், சதையும் தோலும் ஒட்டி உயிரோட்டமாகவே மனுச மாஸ் ஆகவிரும் ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168656431561994242007-01-12T21:47:00.000-05:002007-01-12T21:47:00.000-05:00அண்ணே இது நாயைப் பற்றிய கவிதையா நரியைப் பற்றிய கவி...அண்ணே இது நாயைப் பற்றிய கவிதையா நரியைப் பற்றிய கவிதையா?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168656370212822702007-01-12T21:46:00.000-05:002007-01-12T21:46:00.000-05:00எல்லோரும் நாயைப்பற்றி எழுதி பேமஸ் ஆகின்றார்கள், நா...எல்லோரும் நாயைப்பற்றி எழுதி பேமஸ் ஆகின்றார்கள், நானும் ஆகலாம் என்றால்.... ஆரம்பமே கோணலாகிவிட்டதே :-(.<BR/>....<BR/>மற்றும்படி, நான் மிகவும் மதிக்கும் இருவர் என் பலவீனத்தை -பின்னூட்டங்களில்- இடித்துரைத்தமைக்காய் நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168633599764129762007-01-12T15:26:00.000-05:002007-01-12T15:26:00.000-05:00Young virgin autodomized by her own chastity என்ற ...Young virgin autodomized by her own chastity என்ற சால்வடார் டாலியின் இந்த ஓவியத்தைப் பார்க்கவும் - இப்பதிவிலுள்ள கூற்றுக்குப் பொருத்தமாக இருக்கும் ;-)<BR/><BR/>http://artchive.com/artchive/D/dali/chastity.jpg.htmlசன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168632234175460772007-01-12T15:03:00.000-05:002007-01-12T15:03:00.000-05:00தம்ப்ரீஇஇ,இது அநியாயத்துக்கு அறிக்கையா மட்டும் முட...தம்ப்ரீஇஇ,<BR/>இது அநியாயத்துக்கு அறிக்கையா மட்டும் முடிஞ்சுபோச்சே ராசா :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com