tag:blogger.com,1999:blog-9143217.post2237272092299479335..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: வாசிப்பு:'பெரிய எழுத்து'இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9143217.post-17540779159195119912008-12-18T08:53:00.000-05:002008-12-18T08:53:00.000-05:00அருண்...,நீங்கள் கோபி கிருஷ்ணனின் 'இடாகினிப் பேய...அருண்...,<BR/>நீங்கள் கோபி கிருஷ்ணனின் 'இடாகினிப் பேய்கள்' வாங்கிய அன்றுதான் செல்வத்திடம் இத்தொகுப்பை வாங்கியிருந்தேன். பெரிய எழுத்தின் ஒன்றிரண்டு பிரதிகளைத்தான் அங்கே பார்த்ததாய் ஞாபகம். கிடைக்காவிட்டால் சொல்லுங்கள்; சந்திக்கும்போது இப்புத்தகத்தைக் கொண்டுவந்து தருகின்றேன். மற்றது ஜெயமோகனின் 'கொற்றவை' தேடிக்கொண்டிருக்கின்றேன்; இருந்தால் சொல்லுங்கள் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-2327687613237319092008-12-17T20:41:00.000-05:002008-12-17T20:41:00.000-05:00//போர் நடக்குகின்ற நிலங்களில் படைபாளிகளுக்க...//போர் நடக்குகின்ற நிலங்களில் படைபாளிகளுக்கு உள்ளதை உள்ளபடி சொல்வதிலுள்ள தணிக்கைகளை நாமறிவோம்//<BR/><BR/>உண்மைதான். கருத்து சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுவிட்ட அந்த பூமியில் இருந்து எத்தனை திறமையான கலைஞன் ஆக இருந்தாலும் கூட முழுமையான ஒரு படைப்பை செய்யமுடியாது. நீங்கள் சொன்ன “பெரிய எழுத்தை” இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. அதனால் என்னால் எதுவித விமர்சனத்தையும் முன்வைக்கமுடியவில்லைஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.com