tag:blogger.com,1999:blog-9143217.post3180176433722595817..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் - தமிழாக்கம்: எம்.ஏ. நுஃமான்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9143217.post-44786679457435772692009-06-01T11:36:57.440-04:002009-06-01T11:36:57.440-04:00நன்றி: துர்க்கா & ரிஷான்.
...
ரிஷான்: நீங்கள...நன்றி: துர்க்கா & ரிஷான்.<br />...<br />ரிஷான்: நீங்கள் நலமாக இருப்பது குறித்தறிவது நிம்மதியாக இருக்கிறது.DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-3452139703579765112009-05-26T14:58:37.151-04:002009-05-26T14:58:37.151-04:00கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளை இங்கு பகிர்ந்துக...கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-81125511743133669932009-05-26T04:52:12.167-04:002009-05-26T04:52:12.167-04:00//இன்றைய நம் சூழலோடு பொருத்தக்கூடிய அதிக கவ...//இன்றைய நம் சூழலோடு பொருத்தக்கூடிய அதிக கவிதைகளுள்ள இத்தொகுப்பைப் பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலிலேயே...// <br />பகிர்தலுக்கு நன்றி டி.ஜே <br /><br />அவமானங்களை உடுத்த வக்கின்றி நிர்வாணமாகும் ஒரு இனத்தின் பிரதிபலிப்பாய் இந்தக் கவிதைகள் எம்மோடு (?) (என்னோடு) பொருந்திப்போவதை ஆறுதல் என்றும் ஆற்றாமை என்றும் இருவேறாய் ஒரே சமயம் பொருள் கொள்ளப்படுதலே விசித்திரமாக இருக்கிறது. <br /><br />துர்க்கா-தீபன்https://www.blogger.com/profile/10612613344184272841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-58501384313852193682009-05-25T14:42:00.565-04:002009-05-25T14:42:00.565-04:00நண்பர் உடைப்பு,
நீங்கள் கூறுவதை ஒருவிதத்தில் ...நண்பர் உடைப்பு,<br />நீங்கள் கூறுவதை ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் தமிழாக்கம் செய்வதற்கும் உழைப்புத் தேவைப்படும்விதத்தில் நாம் நூலில் குறிப்பிடுவதை இன்னொருவகையில் மறுத்துவிடவும் முடியாது. <br /><br />அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில், அதிகம் பாதித்த தொகுப்பாய் இது இருந்தது. இன்றைய நம் சூழலோடு பொருத்தக்கூடிய அதிக கவிதைகளுள்ள இத்தொகுப்பைப் பிறருடன் DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-45034288520884954342009-05-25T10:40:32.285-04:002009-05-25T10:40:32.285-04:00//'இந்நூலில் உள்ள ஏதாவது ஒரு பகுதியைப் பயன்ப...//'இந்நூலில் உள்ள ஏதாவது ஒரு பகுதியைப் பயன்படுத்துவோர் மொழிபெயர்ப்பாளருக்கோ வெளியீட்டாளருக்கோ தெரிவிக்க வேண்டுகிறோம்' என்ற குறிப்பு நூலில் உள்ளது. தனிப்பட்டு எம்.ஏ.நுஃமானிடம் இவற்றைப் பதிவிடுவதற்காய் அனுமதி வாங்கியிருந்தேன். எவராவது இவற்றை மீள்பிரசுரம் செய்வதாயின் தயவுசெய்து உரியவர்களிடம் அனுமதி பெறவும். நன்றி//<br /><br /><br />ஒருவர் தன் சொந்த வலியை எழுதும்போதுஉடைப்பு.Sri Ranganhttps://www.blogger.com/profile/14369017695122430623noreply@blogger.com