tag:blogger.com,1999:blog-9143217.post6700292379473879859..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: சமகால ஈழத்து இலக்கியம் - 03இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9143217.post-2902795797777136722010-07-05T13:34:27.042-04:002010-07-05T13:34:27.042-04:00விஜயிற்கான எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட ஒ...<i>விஜயிற்கான எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விடயம் தவறாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் அதைச் சுட்டிக்காட்டினார்கள். தவறான இத்தகவலால் மனவுளைச்சல் ஏற்பட்ட நண்பர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அந்தப் பகுதியை நீக்கிவிட்டு என் பின்னூட்டத்தை மீளப்பதிகிறேன் </i><br /><br />அனாரின் கவிதைகள் பற்றிய உங்கள் பார்வை சுவாரசியமூட்டக்கூடியவை. முதலில் DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-73670242601889475912010-06-14T11:58:35.194-04:002010-06-14T11:58:35.194-04:00நன்றி சித்தாந்தன். மாற்றிவிட்டேன்.நன்றி சித்தாந்தன். மாற்றிவிட்டேன்.DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-32849225455872136872010-06-11T13:43:00.117-04:002010-06-11T13:43:00.117-04:00நண்பர் டிசே
'இப்படியாயிற்று நூற்றியோராவது த...நண்பர் டிசே<br /><br />'இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்“ நூலின் ஆசிரியர் பா. சத்தியமூர்த்தி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரின் சரியான பெயர் “ந.சத்தியபாலன்“ திருத்திக்கொள்ளுங்கள்.சித்தாந்தன்https://www.blogger.com/profile/13213653125357437689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-63644828359395155672010-06-07T09:51:31.922-04:002010-06-07T09:51:31.922-04:00குறிப்பு:இது சிட்டுண்ணி யின் பின்னூட்டம். 3 இடங்...<i>குறிப்பு:இது சிட்டுண்ணி யின் பின்னூட்டம். 3 இடங்களில் திருத்தங்கள் செய்திருக்கிறேன்.திருத்த அனுமதி தந்தமைக்கு சிட்டுண்ணிக்கு நன்றி ~டிசே)</i><br />.....<br /><br />நண்பர் டிசே அவர்களுடைய கட்டுரையை “எதுவரையிலும்“, அவரது இணைய தளத்திலும் படித்தேன். ”ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேசமுடியாது. DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-6611390875658172482010-06-07T07:19:41.164-04:002010-06-07T07:19:41.164-04:00அன்பின் நண்பர் டிசே,
உங்களுக்கு அசௌகரியம் என்றும்...அன்பின் நண்பர் டிசே,<br /><br />உங்களுக்கு அசௌகரியம் என்றும் படும் வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, பின்னூட்டம் செய்யுங்கள்.<br /><br />அன்புடன்<br />சிட்டுண்ணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-53229376537074745312010-06-06T12:17:33.262-04:002010-06-06T12:17:33.262-04:00நண்பர் சிட்டுண்ணிக்கு,
உங்களது நீண்ட பின்னூட்டத்தி...நண்பர் சிட்டுண்ணிக்கு,<br />உங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கோபமும் புரிந்துகொள்ளப்படக்கூடியதே. ஆனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் எழுதிய பின்னூட்டத்தின் மொழியைச் சற்று மாற்றிப் பின்னூட்டமாகப் போடமுடியுமா? சிலவேளைகளில் நீங்கள் கூறவந்த கருத்துக்கள் உணர்ச்சிவசமான சில சொற்களால் திசை திரும்பிவிடும் அபாயமுண்டு என்பதால் இதைக் கூறுகின்றேன். விளங்கிக்கொள்வீர்களென நம்புகின்றேன்.<br /><DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-49450854200331942952010-05-28T13:56:37.633-04:002010-05-28T13:56:37.633-04:00வ.ந.கிரிதரன் இக்கட்டுரைக்கான ஓர் எதிர்வினையை...வ.ந.கிரிதரன் இக்கட்டுரைக்கான ஓர் எதிர்வினையை பதிவுகள் தளத்தில் எழுதியிருக்கின்றார்.<br />http://www.geotamil.com/pathivukal/vng_on_djt.htmDJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-19279458990887814132010-05-12T15:30:07.471-04:002010-05-12T15:30:07.471-04:00அன்பின் விஜய்,
இங்கே எது குறித்தும் உரையாடலாம்; ...அன்பின் விஜய்,<br />இங்கே எது குறித்தும் உரையாடலாம்; தயக்கங்கள் எதுவும் தேவையில்லை.<br />நிற்க.<br />ஏற்கனவே இப்பதிவின் தொடக்கத்தில் கூறியதுபோல பல விடுபடல்கள் இருக்கும் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்(எனது வாசிப்பு இதுவெனவும், எதற்கான முடிந்த முடிபோ அல்ல என). ஆனால் அதை மட்டும் சாட்டாக வைத்து கேட்கப்படும் கேள்விகளைத் தாண்டிப் போகமுடியாது என்பதும் அறிவேன்.<br /><br DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-74486011197933123312010-05-08T20:25:42.327-04:002010-05-08T20:25:42.327-04:00அண்ணே!
உங்கள் எழுத்தை தொடர்ச்சியாக விரும்பி வாசிப...அண்ணே! <br />உங்கள் எழுத்தை தொடர்ச்சியாக விரும்பி வாசிப்பவன். என் மனதில் பட்டதை சொல்ல விரும்புகிறேன்.<br /><br />நீங்களும் 'பட்டியல்' பேர்வழியாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். இதை உங்கள் எழுத்துக்கள் மீதான ஒரு அவதானிப்பாக முன்வைக்கிறேன். <br /><br />நீங்கள் 'றஞ்சினி, தேவ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் Anonymousnoreply@blogger.com