tag:blogger.com,1999:blog-9143217.post110646076064209072..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: மன்னிக்க வேண்டுகின்றேன்!இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9143217.post-1139151690432162602006-02-05T10:01:00.000-05:002006-02-05T10:01:00.000-05:00pasuG has left a new comment on your post "மன்னிக்...pasuG has left a new comment on your post "மன்னிக்க வேண்டுகின்றேன்!": <BR/><BR/>தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு தாழ்த்தப்பட்டவர். பாமக தலைவர், விடுதலைச் சிறுத்தை எல்லோருமே தாழ்த்தப்பட்டவர்தாம். தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு அதிகமே தவிர, பார்ப்பனர் அல்லாத மேற்குடி மக்கள் எதிர்ப்பு அவ்வளவு இல்லை. ஏன் என்றால், தி.க, தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளை வளர்த்தும், திராவிடம் பேசி, தமிழ் பேசி மக்களை ஆரிய இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106632450607214872005-01-25T00:54:00.000-05:002005-01-25T00:54:00.000-05:00அரசியல் தளத்தில் எல்லோரும் பங்கு பெரும் சூழ்நிலை ப...அரசியல் தளத்தில் எல்லோரும் பங்கு பெரும் சூழ்நிலை பெரியாரால் <br />உருவாகி இருந்தாலும் , இன்றைய நிலையில் சாதீய கட்டுகள் இறுகும் வண்ணம் தலித் ,வன்னியர், நாடார்,தேவர்,யாதவர்,முக்குலத்தோர் என சாதீயரீதியில் பலம் பெறுவது எதை காட்டுகிறது, கலப்பு திருமணங்கள் வரவேற்ப்பில்லாமல் போனது, அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல போகிறோம்? இதை எப்படி எடை போடுவது.<br /><br />சமூக தளத்திலும் போலி ஆன்மிகவாதிகளும்,போலிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106548950641713472005-01-24T01:42:00.000-05:002005-01-24T01:42:00.000-05:00பொடிச்சி அவர்களுக்கு,
நான் இது குறித்து மெல்லியதா...பொடிச்சி அவர்களுக்கு,<br /><br />நான் இது குறித்து மெல்லியதாய் எனது பதிவில் எழுதி நீக்கிவிட்டேன். நிச்சயம் இது குறித்து எழுதவேண்டும். ஆனால் அது மிக பெரிதாய் (அதுவும் எதிர்வினைகள் வந்தால்) போக கூடிய வாய்ப்பு உள்ளது. இப்போது அதற்கு தயராய் இல்லை. பெரியார் மீதான விமர்சனங்கள் மட்டுமின்றி அயோத்திதாசரை பற்றி எழுப்பப்படும் பிம்பங்கள் குறித்தும் பேச வேண்டும், என்பதால் இது மிக பெரிதாய் போக வாய்புள்ளது. <brROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106537724082915932005-01-23T22:35:00.000-05:002005-01-23T22:35:00.000-05:00டிஜே!
உங்கள் நண்பரிடம் அனுமதி கேட்டு இதைப் பிரசுரி...டிஜே!<br />உங்கள் நண்பரிடம் அனுமதி கேட்டு இதைப் பிரசுரித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அது அறம் சார்ந்த விசயம், அவரால் -அவரிற்காக வந்து விவாதிகக்க முடியாதில்லியா?ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106536947291624172005-01-23T22:22:00.000-05:002005-01-23T22:22:00.000-05:00"ஆனால் தி.இ. மற்றும் பெரியார் மேல் ரவிகுமார் தனது ..."ஆனால் தி.இ. மற்றும் பெரியார் மேல் ரவிகுமார் தனது முதல் சில கட்டுரைகளில் முன்வைத்தது தவிர்த்து, வரும் அத்தனையும் வெறும் அவதூறாகவும், திரித்தல்களாகவுமே என்னால் பார்க்கமுடிகிறது. இதில் ஜெயமோகனை குறித்து சொல்லவே வேண்டாம். மனிதர் கயிறை திரித்து பூணுலாக்குவார். ரவிக்குமார் எங்கே ஜெயமோகனுடன் இணைகிறார் என்பது மிகவும் உற்று கவனிக்கபடவேண்டிய விஷயம். தனது கடைசி பெரியார்/பெண்ணிய கட்டுரையில் மனிதர் தானே ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106532505437147262005-01-23T21:08:00.000-05:002005-01-23T21:08:00.000-05:00உங்கள் நண்பர எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்...உங்கள் நண்பர எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்த, பெரியார்: சுயமரியாதை சுயதர்மம் வாசித்து விட்டுத்தான் உங்களுக்கு கொடுத்தாரா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106520523509548392005-01-23T17:48:00.000-05:002005-01-23T17:48:00.000-05:00ரோசாவசந்த், ஆனந்தன் மற்றும் ஆர்வமுள்ளவர்க்காய்.......ரோசாவசந்த், ஆனந்தன் மற்றும் ஆர்வமுள்ளவர்க்காய்....<br /><br />1. திராவிட எழுச்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலையென்ன?<br />2. சாதீய ஒதுக்கீட்டில் கல்வி, வேலை போன்றவை யாரால் கிடைத்தது? அல்லது பத்துவீத பிராமணருக்கே அதை முழுதும் தாரை வார்த்துக்கொடுப்பதா உங்களது நிலைப்பாடு?<br />3. அரசியலில் யாரும் பங்குபெறலாம் என்ற ஓர் நிலைப்பாடு எங்கிருந்து முளைத்தது?<இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106491517322850002005-01-23T09:45:00.000-05:002005-01-23T09:45:00.000-05:00வாங்க அனாதை!
ஆமாம் டீஜே, நானும் கேட்க நினைத்து மற...வாங்க அனாதை!<br /><br />ஆமாம் டீஜே, நானும் கேட்க நினைத்து மறந்து போய்விட்டேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106488026315908232005-01-23T08:47:00.000-05:002005-01-23T08:47:00.000-05:00அன்பின் டிசே,
இந்த பதில்களுக்கான தங்கள் கேள்விகளை...அன்பின் டிசே,<br /><br />இந்த பதில்களுக்கான தங்கள் கேள்விகளை கொஞ்சம் இங்கே<br />தரமுடியுமா? <br /><br />நன்றி<br />அனாதைஅனாதை ஆனந்தன்https://www.blogger.com/profile/00874252583190878199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106469557376696822005-01-23T03:39:00.000-05:002005-01-23T03:39:00.000-05:00//நான் மேலுள்ள பெரிய கடிதத்தை எழுதினாலும், மனப்பூர...//நான் மேலுள்ள பெரிய கடிதத்தை எழுதினாலும், மனப்பூர்வமாக ஒன்றைக் கூறுகிறேன். பெரியார் என்ற மகா செயல்வீரன் பிறந்திருக்காவிட்டால், தமிழகம் இன்று மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கியே நின்றிருக்கும்.//<br /><br />இதற்கு ரொம்ப பெரிய மனசு பண்ணி பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதிதான் என்று சொல்லும் ஜெயமோகனே பரவாயில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1106469365235189462005-01-23T03:36:00.000-05:002005-01-23T03:36:00.000-05:00//ஜெயமோகன் இங்கு வந்திருந்தபோது பரஸ்பரம் நடந்த உரை...//ஜெயமோகன் இங்கு வந்திருந்தபோது பரஸ்பரம் நடந்த உரையாடலில்- கேரள, கன்னட தாழ்த்தப்பட்ட மக்களிடம் இன்று ஏற்பட்டிருக்கும் மலர்ச்சிக்கு, நாராயணகுரு வழிவந்த தாழ்த்தப்பட்ட ஈழவர் எழுச்சியையும், கன்னட லிங்காயத்துக்கள், வீரசைவர்களின் எழுச்சியையும், தமிழக தலித் மக்களது தாழ்ச்சியையும் ஒப்பிட்டு இவற்றிற்கு திராவிடத்தலைகளின் செட்டியார், நாயக்கர், வேளாளர், மறவர் போன்ற உயர்சாதியப் பின்புலமும், ஆளாண்மையும்தான் ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com