tag:blogger.com,1999:blog-9143217.post112373863229660475..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: வாழ்வும் வதையும்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9143217.post-19336727262806779762007-03-11T12:57:00.000-04:002007-03-11T12:57:00.000-04:00டி.சே.'சோளகர் தொட்டி'யை என்னால் தொடர்ந்து வாசிக...டி.சே.'சோளகர் தொட்டி'யை என்னால் தொடர்ந்து வாசிக்க முடியாமல் அடிக்கடி மூடிவைத்துவிட்டேன். சில பக்கங்களைப் புரட்டிக்கொண்டு போய்விடவே மனம் அவாவியபோதிலும், அவ்வாறு செய்வதால் அந்த வரலாற்றை அறியமுடியாமற் போய்விடுமோ என்னும் ஒரு காரணத்தால் உந்தப்பட்டே வாசித்து முடித்தேன். மனிதருக்கு மனிதர் இப்படிக்கூடச் செய்யமுடியுமா என்று நினைத்துப் பார்க்கும்போது... ச்சே... எவ்வளவு கேவலமான உலகத்தில் நாங்கள் தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1130479981400370712005-10-28T02:13:00.000-04:002005-10-28T02:13:00.000-04:00Entu theerum Inthak kodumaikalum, thuyarangalum!Entu theerum Inthak kodumaikalum, thuyarangalum!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1130442951172219962005-10-27T15:55:00.000-04:002005-10-27T15:55:00.000-04:00இந்த பதிவினை எப்படி பார்க்காமல் இருந்தேன் என்று நி...இந்த பதிவினை எப்படி பார்க்காமல் இருந்தேன் என்று நினைவில்லை. ஆனாலும், எதேச்சையாக இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பிருந்தது. நல்ல அறிமுகம் டி.சே. பிரச்சனைகளை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளுகிறது என்று மிக அருகிலிருந்து பார்த்த ஒருவர் எழுதியது என்னும்போது அவர்களின் வாழ்வின் வலி எத்தகையது என்று புரிகிறது. ம் படித்தப்போதே இன்னுமொருமுறை இந்த மாதிரியான புத்தகங்களை தவிர்ந்துவிட முடிந்தேன். காரணம், எவ்வளவு Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1130221773542690182005-10-25T02:29:00.000-04:002005-10-25T02:29:00.000-04:00பதிந்தது:Suresh - penathal//இந்தப் பழங்குடி மக்களு...பதிந்தது:Suresh - penathal<BR/><BR/>//இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1130221688617125502005-10-25T02:28:00.000-04:002005-10-25T02:28:00.000-04:00பதிந்தது:Suresh - penathal//இந்தப் பழங்குடி மக்களு...பதிந்தது:Suresh - penathal<BR/><BR/>//இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123871935738448902005-08-12T14:38:00.000-04:002005-08-12T14:38:00.000-04:00நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நன்றி.//இதற்காக விசார...நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நன்றி.<BR/>//இதற்காக விசாரணைகள் வந்தாலும் பாதித்த மனம் பழைய நிலைக்கு வருமா? வசதி இல்லாத காரணாத்தால் இதுபோல வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனைபேர்?//<BR/>பத்மா நீங்கள் கூறியது உண்மைதான். இந்தப் புதினத்தில் கூட ஒரு சம்பவம் வரும். சிறையில் ஒரு முழுமாதக்கர்ப்பிணி அடைக்கப்பட்டிருப்பாள். பிரசவ காலம் என்றபடியால் எழுந்து நடக்கமுடியாமல் அவள் சிரமப்பட்டு அறை முழுதும் உதிரமும், மலமும், இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123867727881310602005-08-12T13:28:00.001-04:002005-08-12T13:28:00.001-04:00இந்த கொடுமைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டுதான...இந்த கொடுமைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் அம்மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் வழக்கம் போல் ஒரு கமிஷனை வைத்து காரியத்தை முடித்துக்கொண்டது. கமிஷன் முடிவுகள் என்றுமே நல்லதொரு தீர்ப்பை வழங்கியதில்லை. போலீஸ் ஒருவன் வன்புணர்ந்தால் அவனை தண்டிப்பது அல்ல பெருமை, அதை மறைக்க முயல்வதே அவமானம் துடைக்கும் வழி என்று நினைக்கும் பொறுக்கிகளின் கூட்டம் அரசாங்கம் என்ற பெயரில் முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123867707413763982005-08-12T13:28:00.000-04:002005-08-12T13:28:00.000-04:00பதிந்தது:முகமூடிundefined12.8.2005பதிந்தது:முகமூடி<BR/><BR/>undefined<BR/><BR/>12.8.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123866095389390412005-08-12T13:01:00.000-04:002005-08-12T13:01:00.000-04:00டீசே. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. இவற்றை அனு...டீசே. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. இவற்றை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! சக மனிதர்களைச் சமமாக மதிப்பதும், அவர்களின் உரிமையை ஏற்றுக் கொள்வதும் இன்னும் இந்தச் குமுகம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123862760873068552005-08-12T12:06:00.000-04:002005-08-12T12:06:00.000-04:00டி.சே., மனதைப் பிசையும் தகவல்களையும், வரிகளையும் வ...டி.சே., மனதைப் பிசையும் தகவல்களையும், வரிகளையும் வழங்கியுள்ளீர்கள். தங்கமணி கூறியுள்ளது போல் விசாரணைகள் குறித்த தகவல்கள், இன்றைய நிலை ஆகியவற்றை அறிய முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும். Amnesty போன்ற இயக்கங்களின் கவனத்தை இந்நிகழ்வுகள் பெற்றனவா என்பதையும் அறிய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொரு வகையில் நீதி கிடைக்க வேண்டும். குறைந்தப்பட்சம், அவர்களது துயர் பரவலாக அறியப்பட்டால் Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123860158696310732005-08-12T11:22:00.000-04:002005-08-12T11:22:00.000-04:00//வேறு வழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல...//வேறு வழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல் சகித்துகொண்டு, அதே நேரம் இப்படி ஒரு பதில் போட்டு பேசப்படும் விஷயத்தை கொச்சை படுத்தாமல் இருப்பது சீரிய அணுமுறை என்பது என் பணிவான அபிப்ராயம்.//<BR/><BR/>இதை தீவிரமாக நானும் ஆதரிக்கிறேன். ஏன் வேணுமென்றால் இந்தப் பின்னூட்டங்களை அழிக்கக் கூடசெய்யலாம். இங்கே எது பிரச்சினை என்று பார்க்ககூட கண்ணில்லாத ஜென்மங்களுக்கு என்ன கருத்து சுதந்திரம் என்ற பேரில் SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123855382655647252005-08-12T10:03:00.000-04:002005-08-12T10:03:00.000-04:00டீசேஇரண்டு நாட்களாக இந்த புத்தகம் பற்றிய நினைவு இர...டீசே<BR/>இரண்டு நாட்களாக இந்த புத்தகம் பற்றிய நினைவு இருந்தது.நம்முடைய மனதின் ஒரு ஓரத்தில் எங்கோ ஒரு கொடூர என்ணம் இழையோடுகிறது. நந்தர்ப்பம் கிடைக்கும்போது நம்முடைய ஆளுமையை புரியவைக்க இதுபோல ஆதரவில்லா மக்களாஇ கொடுமைப்படுத்தும் வடிகாலாக, அல்லது மனத்தை புண்படுத்தும்விதம் பேசியோ அது வெளிப்படுகிறது. இது ஒருவகையில் ஆளுமையை நிலைநாட்ட என்றூ எண்ணுகிறேன். இதை அடக்கி ஆள கற்றுகொண்டால் பாதி துன்பங்களும் பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123820290094306622005-08-12T00:18:00.000-04:002005-08-12T00:18:00.000-04:00//வேறு வழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல...//வேறு வழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல் சகித்துகொண்டு, அதே நேரம் இப்படி ஒரு பதில் போட்டு பேசப்படும் விஷயத்தை கொச்சை படுத்தாமல் இருப்பது சீரிய அணுமுறை என்பது என் பணிவான அபிப்ராயம்.//<BR/>ரோசாவசந்த், நீங்கள் கூறுவது புரிகின்றது. இனி இப்படியான பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதை இயலுமானவரை தவிர்த்துவிடுகின்றேன். மேலே எழுதியது கூட, இதற்குப் பதிலளிக்காமல் இருந்தால், அவர் கூறுவதை இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123818947258810842005-08-11T23:55:00.000-04:002005-08-11T23:55:00.000-04:00நீங்கள் சென்ற பின்னூட்டத்தில் எழுதியதை போன்ற தவறுத...நீங்கள் சென்ற பின்னூட்டத்தில் எழுதியதை போன்ற தவறுதான் தீவிரமான விஷயங்களை எழுதுபவர்களின் மிகப்பெரிய பலவீனமாய் எனக்கு தெரிகிறது. மிக பெரிய கொடுமைகள் பற்றி பேசும்போது கூட இப்படி எழுதும் வக்கிரங்கள் இணையத்தில் கணக்கு வழக்கில்லாமல் இருக்கின்றன. வேறு வழ்ழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல் சகித்துகொண்டு, அதே நேரம் இப்படி ஒரு பதில் போட்டு பேசப்படும் விஷயத்தை கொச்சை படுத்தாமல் இருப்பது சீரிய ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123813642226127422005-08-11T22:27:00.000-04:002005-08-11T22:27:00.000-04:00அந்நியன், நீங்கள் குறித்த இந்த விடயம் ஏற்கனவே பலவி...அந்நியன், நீங்கள் குறித்த இந்த விடயம் ஏற்கனவே பலவிடங்களில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. நரேனின் ஒரு பதிவில், எழுதியவரும் நீங்களும் ஒருவரா என்றும் தெரியவில்லை. உங்கள் அறம், வாழ்க்கை சார்ந்து உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அது உங்களின் தனிப்பட்ட விடயம். நான் உங்கள் பதிவில் வந்து இதை எழுதவும் இல்லை. எனது தளத்தில்தான் எழுதியிருக்கின்றேன். ஆனால், உங்களுக்கு குமுதம், விகடன் மற்றும் மூன்றாந்தரப் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123813617170075892005-08-11T22:26:00.000-04:002005-08-11T22:26:00.000-04:00பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இப்படியான ஆக்க...பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இப்படியான ஆக்கங்கள்/ஆவணங்கள் தொடர்ந்து வெளிக்கொணரப்படவேண்டும். அப்போதுதான் என்னவெல்லாம் இந்த பழங்குடி மக்களுக்கு நடந்தது என்றாவது அறியக்கூடியதாக இருக்க்கும். பா.கல்யாணி, கெளத்தூர் மணி, வி.பி.குணசேகரன் போன்ற மனிதாபிமானிகள் இந்த மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காய் போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று வாசித்து அறிந்திருக்கின்றேன். நியாயம் அந்தமக்களுக்கு விரைவில் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123792349928644812005-08-11T16:32:00.000-04:002005-08-11T16:32:00.000-04:00பதிந்தது:karthikramasடி சே அறிமுகத்துக்கு நன்றி. ச...பதிந்தது:karthikramas<BR/><BR/>டி சே அறிமுகத்துக்கு நன்றி. சமூகம் என்கிற கருத்தாக்கம் எத்த்னை பொய்மைகளை கொண்டிருக்கமுடியும் என்று காட்டுவதாக உள்ளது. இதே போலிசை நம்பிக்கொண்டுதான் நமது ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியாக இருப்பதாகவும், மிகவும் நியாயமான நீதி கிடைத்துக்கொண்டிருப்ப்தாகவும் நினைத்துக்கொள்கிறோம். அரச அழித்தொழிப்புகளை கோரும் சந்தர்ப்பம் வாய்க்காதவரை எல்லோரும் அதிர்ஷ்ட சாலிகள்தான். <BR/><BRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123772595492167482005-08-11T11:03:00.000-04:002005-08-11T11:03:00.000-04:00வாசிக்கவே முடியவில்லை. இத்தனை கொடுமைகளை அனுபவித்த...வாசிக்கவே முடியவில்லை. இத்தனை கொடுமைகளை அனுபவித்த அந்த மக்கள் என்ன பாடு பட்டிருப்பார்களோ. இதற்கு பதில் யார் சொல்வது.?கயல்விழிhttps://www.blogger.com/profile/03326809260378388046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123771857377309872005-08-11T10:50:00.000-04:002005-08-11T10:50:00.000-04:00பதிந்தது:தர்சன்டிஜே,இரண்டு நாளைக்கு முன்பு, ஒரு நண...பதிந்தது:தர்சன்<BR/><BR/>டிஜே,<BR/><BR/>இரண்டு நாளைக்கு முன்பு, ஒரு நண்பர் இந்நாவலைப் பற்றிக்க் <BR/>குறிப்பிட்டிருந்தார். நீங்கள் தந்த நாவலின் பகுதிகளை<BR/>வாசிக்கும்போதே உடல் சிறிதாக நடுங்குகிறது. மனித அவலங்களையும் சிறுவயதிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. இலங்கை இராணுவதினதும் அனேகமாக எல்லா இயக்க்ங்களும் நடத்திய சித்திரவதைக் கதைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123771733872928682005-08-11T10:48:00.000-04:002005-08-11T10:48:00.000-04:00டிஜே,நல்லது செய்தீர்கள். இந்தப்புதினம் கட்டாயமாகப்...டிஜே,<BR/>நல்லது செய்தீர்கள். இந்தப்புதினம் கட்டாயமாகப் பேசப்படவேண்டிய ஒன்று; இதனுடன் சேர, மலையாளத்திலே பாஸ்கரன் எழுதி, தமிழிலே எம். எஸ் பெயர்த்த மலையினப்பெண் ஜானாவின் வரலாறும் சேர்த்து வாசிக்கப்படும்போது, அரச அடக்குமுறையின் வேறுவடிவங்களின் கொடுமை தெள்ளெனப் புலப்படும். <BR/><BR/>ஈழநாதன், என் தனிப்பட்ட வாசிப்பின் ஈர்ப்பிலே, 'ம்', 'சோளக்ர் தொட்டிக்கு' அருகிலே வரமுடியாதென்றே சொல்வேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123763904048583092005-08-11T08:38:00.000-04:002005-08-11T08:38:00.000-04:00மாலையில் வந்து எழுதுகிறேன்.மாலையில் வந்து எழுதுகிறேன்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123756446978356642005-08-11T06:34:00.000-04:002005-08-11T06:34:00.000-04:00டீஜே நன்றி. ஏற்கனவே சில பகுதிகள்(இது உட்பட) தட்ஸ்ட...டீஜே நன்றி. ஏற்கனவே சில பகுதிகள்(இது உட்பட) தட்ஸ்டமில்.காமில் வந்த போது படித்தேன்.<BR/><BR/>அந்த போலிஸைவிட வன்முறை இதை நியாயப்படுத்து பவர்களிடமும், இது குறித்து பேசுபவர்களை முத்திரை குத்துபவர்களிடமும் வெளிப்படுகிறது. பழையதை ஞபகப்படுத்த..<BR/>http://www.thinnai.com/vivadh/topic.asp?TOPIC_ID=118&whichpage=2ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123751532219685362005-08-11T05:12:00.000-04:002005-08-11T05:12:00.000-04:00டி.சேம் நாவலையும் சோளகர் தொட்டி நாவலையும் ஒரு சேர ...டி.சே<BR/>ம் நாவலையும் சோளகர் தொட்டி நாவலையும் ஒரு சேர வாங்கி வந்தேன் ம் நாவல் வாசித்து முடித்ததே தொண்டைக்குழியில் அடைத்து நிற்கிறது இதை எப்படித்தான் வாசிக்கப் போகிறேனோ.<BR/><BR/>இந்தளவு வன்முறை இலங்கை அரசபடையால் கூட உஞற்றப்பட்டிருக்கும் என்பது சந்தேகமேஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123749063221705802005-08-11T04:31:00.000-04:002005-08-11T04:31:00.000-04:00டிசே, இதற்கு விமர்சனம் என்று ஒன்றை எழுதமுடியாதென ந...டிசே, இதற்கு விமர்சனம் என்று ஒன்றை எழுதமுடியாதென நான் ஒத்துக்கொள்கிறேன். இந்த வதைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிசன் முன்பு சாட்சியமளிக்க இந்த வதைகளினால் ஊனமுற்றவர்கள், மனநலம் சிதைந்தவர்கள், உடலுறுப்புகள் சிதைந்தவர்கள், நடக்கவியலாமல் தொட்டி போன்று கட்டி தூக்கிவரப்பட்டவர்கள், பாலியற்கொடுமைகளுக்கு ஆளாகி சிதைந்தவர்கள் என்று பலர் கடும் முயற்சிக்குப்பின் அழைத்துவரப்பட்டனர். ஆனால் விளைவு பற்றி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123747003910610112005-08-11T03:56:00.000-04:002005-08-11T03:56:00.000-04:00பாலுறவுக் கதைகளை எழுதுபவர்களுக்கும் எனது வாசிப்பனு...பாலுறவுக் கதைகளை எழுதுபவர்களுக்கும் எனது வாசிப்பனுபவம் என்ற பெயரில் அதே காமக்கதைகளை இணையம் வழி பரப்புவர்களுக்கும் இது தகுந்த காலம். காசி அறிமுகப்படுத்திய வலைப்பூ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் காமம் வளர்க்க நன்கு பயன்படுகிறது.<BR/><BR/>வாச்சாத்தி பிரச்னை முதல் வீரப்பன் பிரச்னை வரை, ஜெயலட்சுமி பிரச்னை முதல் பிரேமானந்தா பிரச்னை வரை எல்லாமே பேசப்பட வேண்டியவைதான். அதற்காக பிறப்புறுப்பு என்று மார்பென்றும்Anonymousnoreply@blogger.com