
புலம்பெயர் வாழ்வைப் பற்றி பல்வேறு புதினங்கள் தமிழிலும், தமிழ்
அல்லாத மொழிகளிலும் வந்திருந்தாலும், இந்த நாடுகளின் நாம் எதிர்கொண்ட இனவாதம்
பற்றி ஆழமாகப் பேசியவை மிக அரிதானவையே. ஒரளவுக்கு இனவாதத்தையும், எதிர்
காலனித்துவத்தையும் பேசிய நாவலென சங்கரி சந்திரனின் 'Chai Time at Cinnamon
Gardens' சொல்லலாம்.
கனடா போன்ற நாடுகளில் இருக்கும் இனவாதம் உள்ளே புதைந்து...