
நண்பரொருவரின் இன்னமும் வெளியிடப்படாத புனைவொன்றை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருந்தேன். இதை வாசித்த நாட்களில் எனக்குள் பிரான்ஸிஸ் கிருபாவே நிரம்பியிருந்தார். பிரான்ஸிஸ்ஸின் 'கன்னி'யில் உளவியல் பிறழ்வுக்குள்ளான பாண்டியை வீட்டு மரத்தடியில் கட்டி நீண்டகாலம் வைத்திருப்பார்கள். ஒருவகையில் அது அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்வென்றால், பிரான்ஸிஸ்ற்கு...