
*நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி**********எழுதுவதால் அல்லது ஒரு விடயத்தைப் பதிவு செய்வதால் என்ன பயன் என அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. எழுத்தை விட செயற்பாட்டில் இருப்பது என்பது கடினமானது. ஆகவேதான் செயற்பாடுக் களத்தில் இருப்பவர்கள் எப்போதும் எனக்குப் பிரமிப்பைத் தருபவர்கள். என்னால் ஒருபோதும் அப்படி களச்செயற்பாட்டில் ஈடுபடமுடியாது. அதற்கு ஓர் அர்ப்பணிப்பும்,...