
ஞாயிற்றுக்கிழமை எடுத்த படங்கள். படங்களும் பாடல்களும் கீழே பெயர் குறிப்பிடப்படும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் :-).
'பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா'
(கார்த்திக்கிற்கு)
'வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம்...