கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடிதங்கள்

Monday, January 30, 2006

நினைவுகள்....பிரியங்கள்.....அக்கறைகள் சில நாட்களுக்கு முன்னர் பழைய குப்பைகளைக் குடைந்தபோது பலவரிய மாணிக்கங்கள் கிடைத்தன. கடிதங்கள்.....ம்....அவை எத்தனை பொழுதுகளில் என்னை உற்சாகப்படுத்தி வாழ்வை நேசிக்கச் செய்திருக்கின்றன. இவற்றின் நுட்பமான வரிகள், எவ்வளவோ துயரங்களை சூரிய ஒளியில் சிதறிய பனித்துளிகளாய் கரைத்து மனதைத் தெளிவாக்கியிருக்கின்றன. இந்தக் கடிதங்களில் அனேகமானவை ஜந்து வருடங்களுக்கும் முன்பானதும், சில பத்து வருடப் பழமையும் உடையன. இந்தக்...

புளியமரங்களின் கதை

Monday, January 09, 2006

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி (1) ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமியின் முதலாவது நாவல். புளியமரமே முக்கிய பாத்திரமாய் நாவலின் மையவோட்டம் எங்கும் தன் வேர்களையும் கிளைகளையும் பரப்பியபடி நாவல் முழுதும் நகர்கின்றது. எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், குதூகலங்களையும், வக்கிரகங்களையும்- காலத்தால் ஒரு ஊரில் ஏற்படும் மாற்றத்தை- பேசாய்ச் சாட்சியாய் பார்த்தபடி...

Tuesday, January 03, 2006

தனிமையை ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில் இலைகளாகவும் கனிகளாகவும் மலர வைத்தேன் பகிரமுடியாத என் பிரியங்களை எமினெமின் குழந்தைப்பாடல்களில் நெகிழ்ந்து ஈரம் கசிகையில் ஷகிராவின் இடுப்பசைவில் கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில் தன்னியல்பு மறந்து கண்சிமிட்டத்தொடங்குகின்றது செடியும் மவுனக்கவிதையைப் போல ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும் இதை காவிச்சென்றாலும் என் வட்டத்துக்குள் நுழைய அனுமதித்ததில்லை எங்களைப் பிரித்து வார்த்தைகள் எழுதவிரும்பும் எந்த...