சமர்ப்பணம்:
'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.'
எனக் கம்பன் கண்ட பெண்டிர்க்கு...!
முன்னீடு
சென்ற மாதம் 'மழைக்குள் காடு' நிகழ்வில் கவிதைகள் பற்றிய ஓர் உரையாடல் நடைபெற்றிருந்தது. எனக்குப் பிரியமான செல்வம் புதிதாய்க் கவிதை எழுத வருகின்றவர்கள் கட்டாயம் கம்ப இராமாயணத்தை வாசிக்கவேண்டும்...
கம்பராமாயணம் படித்த கதை அல்லது புலம்பெயர் Fusion கதை
In சிறுகதைWednesday, August 18, 2010
Subscribe to:
Posts (Atom)