
-வாசிப்பு: Town of Cats by Haruki Murakami-
ஹருக்கி முரகாமியின் புதிய சிறுகதையான 'பூனைகளின் நகரம்' (Town of Cats), ஒரு தந்தையிற்கும் மகனிற்கும் இடையினான உறவையும் விலகலையும், விடை காணமுடியா சில கேள்விகளையும் முன்வைக்கிறது. மிக ஏழ்மையில் வாழ்ந்த தகப்பன் தன் மகனையும் ஏழ்மை தெரிந்து வாழவேண்டும் போல வளர்க்கின்றார். தகப்பன் ஒரு...