கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசோக ஹந்தகமவின் 'இனி- அவன்' குறித்து...

Tuesday, May 21, 2013

1. போர் எல்லோரையும் பாதித்துவிட்டுச் செல்கின்றது. யுத்தம் ஒன்று முடிந்தபின்னும் 'தோற்றவர்கள்' ஏன் நாம் தோற்றோம் எனத் தங்களுக்குள் கேள்விகள் கேட்பவர்களாகவும், 'வென்றவர்கள்' அவர்கள் ஈட்டிய வெற்றியின் வழிமுறை குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். யுத்தத்தினால் வெற்றிகொள்ளப்பட்டு பெறப்படும் 'சமாதானம்' குறித்து...