கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொன்றைப்பூ குறிப்புகள்

Thursday, May 29, 2014

மாதொருபாகனும், ஆளண்டாப் பட்சியும், சில நினைவுகளும்... 'ஆளண்டாப் பட்சி' - அண்மையில் வெளிவந்த பெருமாள் முருகனின் நாவல். இன்றைய காலத்தில் வாசிப்பின் வேகம் குறைந்துவிட்டதாலோ என்னவோ, மிக ஆறுதலாகவே ஒருவாரத்திற்கு மேலாக எடுத்து, வாசித்து முடித்திருந்தேன். ஆனால் மாதொருபாகனை இரண்டு நாட்களில் வாசித்திருந்தேன். அவ்வளவு சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல் மாதொருபாகன். ஈழத்தில்...