
மாதொருபாகனும், ஆளண்டாப் பட்சியும், சில நினைவுகளும்...
'ஆளண்டாப் பட்சி' - அண்மையில் வெளிவந்த பெருமாள் முருகனின் நாவல். இன்றைய காலத்தில் வாசிப்பின் வேகம் குறைந்துவிட்டதாலோ என்னவோ, மிக ஆறுதலாகவே ஒருவாரத்திற்கு மேலாக எடுத்து, வாசித்து முடித்திருந்தேன். ஆனால் மாதொருபாகனை இரண்டு நாட்களில் வாசித்திருந்தேன். அவ்வளவு சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல் மாதொருபாகன்.
ஈழத்தில்...