ஞாயிற்றுக்கிழமை எடுத்த படங்கள். படங்களும் பாடல்களும் கீழே பெயர் குறிப்பிடப்படும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் :-).
'பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா'
(கார்த்திக்கிற்கு)
'வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம்...
எனது அறைக்குள் இருந்து.......
In நிகழ்வுSaturday, August 20, 2005
சனிக்கிழமை மாலையொன்றில் கணணி மேசையில் விரியும் இன்னொரு உல...
In
கவிதைகள்
Friday, August 19, 2005

வெயில்
அகங்காரம் பிடித்த புருஷனாய்
உலர்த்திக்கொண்டிருந்தாலும்
காற்று
புன்னகையுடன் கடந்துபோகும் பெண்ணாய்
வீசிக்கொண்டிருக்கிறது
இசை அதிர்கிறது
முன்னேயும் பின்னேயும்
நகரும் பின்தொடரும் கார்களுக்கு
நமது இருப்பையும் வயதையும்
அடையாளம் காட்டியபடி
கிலோமீற்றர்கள் நூறினைத் தாண்டி
கூழ் காய்ச்சிக் குதூகலிப்பதற்காய்
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்
நாகரீகப்பூச்சு இன்னமும்...
மூன்று வித்தியாசமான ஆளுமைகள் (மீள்பதிவு)
In வாசிப்புFriday, August 19, 2005

சில தினங்களுக்கு முன் இணையத்தில் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தமிழ்ப்பெண் Erotica வகை எழுத்தில் மிகத் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைப் பார்த்தபோது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. Mary Anne Mohonraj என்ற இந்த தமிழ்ப்பெண்மணி, University of Utah வில் ஆங்கில இலக்கியத்தில் தனது Ph.Dயை முடித்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும், நீர்கொழும்பிலும்...
வாழ்வும் வதையும்
In ஓவியம், In வாசிப்புThursday, August 11, 2005

ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'
(1)
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.
"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.
"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள்....
தமிழர் நாள்
In நிகழ்வுSunday, August 07, 2005

நேற்று, ரொரண்ரோவிலுள்ள வொண்டலாண்டில், இளைஞர்களால் 'தமிழர் நாள்' ஒழுங்குசெய்யப்பட்டு கலை நிகழ்வுகள் திறந்தவெளி அரங்கில் மேடையேற்றப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே. கானங்களும் காட்சிகளும் அழகாய்த்தான் இருந்தன. படங்கள் இப்படி 'அற்புதமாய்' வந்தற்கு, எனது புகைப்படம் எடுக்கும் 'திறமை' மட்டுமே காரணம்.
ஆடலுடன் ஒரு பாடல்
M.I.A வின் அதிரவைக்கும்...
வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்
In வாசிப்புThursday, August 04, 2005

உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று....
Subscribe to:
Posts (Atom)