கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றின் தடங்களில் நடத்தல்

Friday, August 24, 2007

-Woolf in Ceylon by Christopher Ondaatje- காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு வடிவங்களில் ஈழம், இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரங்களில் பிரிக்கமுடியாதவளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இன்றும், விரிவான அறிவும் தெளிவும் 'சுதேச' மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும்,...

வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன்

Friday, August 03, 2007

*யசோதராவிற்காய்வீடு திரும்பிய புத்தர்நயாகராவின் வண்ணத்துப்பூச்சிககாட்டில் மீண்டுமலையக்கண்டேன்பிரதிகளில் என்னைக்கொன்று மிதக்கவைத்த நீதொடர்ந்து பின்தொடர்வதற்குதன்னிடம் சிலிக்கனால் உருப்பெருப்பிக்கப்பட்டமுலைகள் எதுவும் இல்லையென்றார் சினத்துடன்.**வைன்கோப்பை-நீலோற்பலமொட்டு-விளாங்காய்கவிதைகள் நிரம்ப வாசிக்கபுத்தர் எப்போது தமிழ்படித்தாரெனஅகழ்வாராய ***கந்தரோடைக்குப் பயணித்திருந்தேன் இருளில்.ஒருநாள்;கிழக்கில் தமிழரின் அடையாளமழித்துசாந்தத்தை வெற்றியின்...