கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கலைஞர்களின் தளம்பல்கள்

Wednesday, December 18, 2013

('அரங்காடல்' இறுதியில் வரும்) 1 கலைஞர்கள் எப்போதும் தளம்பல்களையும் தடுமாற்றங்களையும் கொண்டவர்கள். ஒரே நிலையில் என்றுமே  இருக்கமுடியாதத் தன்மைதான் அவர்களை இன்னுமின்னும் அவர்கள் சார்ந்த கலைகள் மீது தேடல்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன போலும். ஆகவே கலைஞர்கள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்....

எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்

Saturday, December 07, 2013

வாழ்வென்பது எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுதிரியைப் போலவோ என நினைப்பதுண்டு. ஒரு குச்சியின் உரசலில் எரியத்தொடங்கும் மெழுகுதிரி குறிப்பிட்ட நேரத்தில் மெழுகு முழுதும் உருகி அணைந்துவிடத்தான் செய்யும். எரிந்து அணையும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு இடையில் கூட, மெழுகுதிரி எந்தக் கணத்திலும் அணைந்துவிடலாம். அதுபோலவே வாழ்க்கையில் சாவு என்பது இன்னொரு கரையில் நிச்சயம்...

கோபிகா செய்தது என்ன? -ஜெயமோகன்

Monday, November 11, 2013

’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.சே.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை. ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு...

வாழ்க்கை அல்லது காதல் இப்படியும் இருக்கலாம்...

Saturday, September 14, 2013

Before sunrise (1995) இருபதுகளில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புத்தபெஸ்டிலிருந்து வியன்னா போகும் ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க மெட்ரிக் போக, காதலி இவரைச் சந்திப்பதைத் தவிர்க்கும் துயரத்துடன் ஜரோப்பிய நாடுகளுக்குள் அலைகின்றார். ரெயினில் சந்திக்கும்...

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' கதைகளின் தொகுப்பு குறித்து...

Friday, August 16, 2013

-பாரதி வடிவேல் இள‌ங்கோ.. உங்களின்‌ க‌தைக‌ள் எல்லாவ‌ற்றையும் நேற்றுத்தான் ப‌டித்து முடித்தேன்..க‌தைக‌ள் என‌க்கு மிக‌ மிக‌ நெருக்க‌மாக‌ இருப்ப‌தாக‌‌ உண‌ர்கிறேன்.. நான் வாசித்த‌ம‌ட்டில் "ச‌க்க‌ர‌வ‌ர்த்தியின் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு சார்ந்த‌ சிறுக‌தைக‌ள் ம‌ற்றும் க‌ச‌க‌றண‌ம் ஆகிய‌வை எங்க‌ளின்‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பிர‌தேச‌ வாச‌னை கார‌ண‌மாக‌ நெருக்க‌மாக‌ இருந்த‌து.. இப்பொழுது உங்க‌ளின்‌ க‌தைக‌ளும் அதுவும் குறிப்பாக, தொகுப்பில் பின்னால் வரும்‌ க‌தைக‌ள்...

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – கறுப்பி

Wednesday, August 14, 2013

இளங்கோ ஆளுமைமிக்க கவிஞனாக, பத்தி எழுத்தாளனாக, விமர்சகனாக அறிமுகமாகித் தற்போது  ”சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்” எனும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளனாகவும் எம்மிடையே அறிமுகமாகியுள்ளார். நேர்மையும், தீவிரமும் கொண்டு சளைக்காமல் இயங்கிவரும் இவரது படைப்புக்கள் புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். விமர்சனக் கட்டுரைகளை மூன்று வகையாக நான் பிரித்துப் பார்ப்பதுண்டு. முதலாவது கல்வியாளர்களின் கோட்பாட்டு...

இருள் தின்ற ஈழம்

Monday, July 15, 2013

தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து... 1. கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை...

வடுக்களின் அடையாளமாக.....

Thursday, July 11, 2013

இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ - -க. நவம்     புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous...