கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கோணங்கியை பின்னிரவில் வாசித்தல்

Monday, April 28, 2014

சில படைப்பாளிகளை விரிவாக வாசிக்காது, சும்மா சந்தித்துப் பேசும்போது சொல்லப்படும் சில வரிகளை மட்டும் கொண்டு அந்தப்படைப்பாளிகள் பலரால் மதிப்பிடப்படுகிறார்கள். ஆழமான வாசிப்பில்லாது இவ்வாறு 'கதை'களைக் காவிக்கொண்டு திரிவது தமிழ்ச்சூழலின் அவலம் என யாரோ எழுதியது நினைவிலுண்டு. கோணங்கியின் 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி'யை ஏற்கனவே வாசித்தபோதும், தவறவிட்ட சில கதைகளுக்காய்...

இரண்டு நண்பர்கள்

Friday, April 18, 2014

இன்னும் கொஞ்ச நாட்களில் இலையுதிர்காலம் தொடங்கிவிடும். பொழியத்தொடங்கும் மழையுடன்  மெல்ல மெல்லமாய் குளிர் பரவுவதும் நம்மையறியாமலே நிகழ்ந்துவிடும். இங்குள்ள காலங்களில் எனக்குப் பிடித்த பருவம் என்றால் இலையுதிர்காலந்தான் என்று அடிக்கடி எழுதிவிட்டேன். மரங்கள் மஞ்சளாறு (கடல்புறாவில் வரும் மஞ்சளகியல்ல) போல நகர்வதையும், சட்டென்று தீப்பிடித்து எரியும் காடுகள் ஆவதையும், பின்னர் அனைத்தும் உதிர்ந்து சாம்பல் வர்ணமாவதையும் பார்த்த எவருக்கும் இந்தப்...

தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress)

Saturday, April 12, 2014

ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் -போராடத்தில் இணைந்துகொள்ள- புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 81 யாழ் நூலக எரிப்பும்,...