தடத்தில் சயந்தனின் சிறுகதை 'ஸ்துதி' வருவதை அறிந்தபோது. நீண்ட காலத்துக்குப் பிறகு சயந்தனின் கதை வருகின்றதென உற்சாகத்துடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இதுவா கதையென அது முடியும்போது ஏமாற்றமாகவே இருந்தது. இதை எழுத 'ஆதிரை', 'ஆறாவடு' போன்ற எழுதிய ஒருவர் தேவையில்லை, ஒரு அறிமுக எழுத்தாளரே போதுமே எனத்தான் தோன்றியது.
பாலியல் விடயங்களை, முக்கியமாய் பாலியல் தொழிலாளியை/மஸாஜ் நிலையங்களைத் தேடிப்போதல், அது குறித்து எழுதுதல் என்பது எங்களைப் போன்ற...
பாரிஸில் பார்த்த ஓவியங்கள் பற்றிய சில குறிப்புகள்
In அம்ருதா, In ஓவியம், In பயணம்Wednesday, February 14, 2018

ஏதேனும் ஒரு மியூசியத்திற்குப் போகும்போது, அங்கே நமக்கு அறிமுகமான ஓவியர்களின் படைப்புக்கள் இருக்கின்றதென அறியும்போது மனதில் உற்சாகம் இயல்பாய் ஊற்றெடுக்கும். அவ்வாறே, இதுவரை அறிந்திராத ஓவியர்களின் ஓவியங்களையும் தற்செயலாய்ப் பார்க்கும்போது, உங்களைச் சிலவேளைகளில்
அவை அதிகம் கவர்ந்துவிடவும் செய்யலாம். இதை அறியாக் கணங்களின் வனப்பு என்றுகூட சற்று அழகியலாக நாம் அழைத்துக்கொள்ளலாம்.
பாரிஸிலிருந்த...
Subscribe to:
Posts (Atom)