கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 76

Friday, February 28, 2025

 யுவான் ரூல்ஃபோவின் 'தங்கச் சேவல்' (The Golden Cockerel) ********************* 1. எனது சிறுவயதுகளில் எங்களின் மாமா ஆட்டுக் கிடாய்களை வளர்த்துக் கொண்டிருந்தார். அவை என்னை விட உயரமாகவும், திடமாகவும் மட்டுமின்றி, கிட்டே போனால் அதன் கொம்புகளால் என்னை முட்டி வீழ்த்திவிடும் மூர்க்கத்தோடு இருக்கும். இந்தக் கிடாய்கள் கோயில் வேள்விகளுக்கு வெட்டுவதற்கென வளர்க்கப்பட்டன...

கார்காலக் குறிப்புகள் - 75

Monday, February 24, 2025

 இசை அழைத்துச் செல்லும் பாதைகள்1.இளையராஜாவின் இசைக்கச்சேரியின் ஒரு துண்டை தற்செயலாகப் பார்த்தேன். அதில் சித்ராவும், இளையராஜாவும் 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இடைநடுவில் இளையராஜா பாட்டைத் தவறாகப் பாடிவிடுகின்றார். அதைப் பாடி முடித்துவிட்டு, 'அனைவரும் சரியாகப் பாடிக்கொண்டிருக்கும்போது, நான் குழப்பிவிட்டேன்' என்று அவர் மன்னிப்புக் கேட்கின்றார்....

கார்க்காலக் குறிப்புகள் - 74

Monday, February 17, 2025

 ஷர்மிளா ஸெய்யத்தின் 'சிவப்புச் சட்டை சிறுமி'**************மரணத்துடன் ஒரு புனைவு தொடங்குவதை வாசிப்பது அந்தரமாக இருக்குமல்லவா? அப்படித்தான் ராணி என்கின்ற மர்ஜானி தனது இறப்பைப் பற்றிப் பேசுவதுடன் ஷர்மிளாவின் 'சிவப்புச் சட்டை சிறுமி' நாவல் தொடங்குகின்றது. வெவ்வேறு காலத்தில், ஒருபோதும் சந்தித்திருக்காத மர்ஜானி மற்றும் அய்லி என்கின்ற இரண்டு சிறுமிகளினதும் கதைகள்...

கார்காலக் குறிப்புகள் - 73

Saturday, February 15, 2025

 இன்று இரண்டு நூல்களை வாசித்து முடித்திருந்தேன். ஒன்று புனைவு மற்றொன்று அ(ல்)புனைவு. இரண்டுமே எழுபது/எண்பது பக்கங்களுக்குள் முடிந்து போகின்றவை. நர்மியின் 'கல்கத்தா நாட்களை' வாசித்தபோது, இடைநடுவில் என் நண்பரிடம் கொல்கத்தாவுக்குப் போகவேண்டும் என்று சொல்லுமளவுக்கு இந்நூலிற்குள் அமிழ்ந்திருந்தேன். புறவயமாக சுற்றுலாப் பயணி போல நின்று எழுதாதது மட்டுமின்றி, நான்...

கார்காலக் குறிப்புகள் - 72

Thursday, February 13, 2025

  அனோஜனின் 'தீக்குடுக்கை'****************************ஈழப்போராட்டப் பின்னணியை முன்வைத்து சமகாலத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கு, அவை தாண்டி வரவேண்டிய ஒரு பெரும் சவால் இருக்கின்றது. ஏற்கனவே இந்தப் பெரும்யுத்தத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புனைவும்/புனைவல்லாத நூல்களிலிருந்து விலத்தி எப்படி தனித்துவமாக அதை எழுதுவதென்பதாகும். ஏனெனில் ஒரு வாசக மனதானது...

கார்காலக் குறிப்புகள் - 71

Saturday, February 08, 2025

  குணா கந்தசாமியின் 'டாங்கோ'***************பெளத்தத்தில் நிரந்தரத் துக்கம், அன்றாடத் துக்கம் என வகுத்துக் கொள்ளும் பார்வை இருக்கின்றது. மகிழ்ச்சியை அப்படி வகுத்தெல்லாம் எவரும் அனுபவிப்பதாகச் சொல்வதில்லை. நமது நினைவுகளால்தான் இந்த துயரங்களும், துன்பங்களும் என்றும் பெளத்தம் சொல்லும். சிலவேளை ஆறறிவொன்று இருப்பதால்தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை...

பனிக்காலத் தனிமை - 06

Thursday, February 06, 2025

 இன்று முழுநாளும் தியானம் செய்வதற்கான நன்னாளாக அமைந்திருந்தது. காலை எட்டு மணிக்கு தியான வகுப்புத் தொடங்கியது. தியானத்தை கூட்டாகச் செய்வது, தனித்துச் செய்வதைப் போலனற்றி, வேறு வகை அனுபவத்தைத் தரக்கூடியது.தியானம் நடைபெறும் இடத்துக்கு காலையில் எழுந்து 40 நிமிடம் பயணித்துப் போகும்போதே மனம் இலகுவாகத் தொடங்கியது. காலை 8 தொடக்கி 9.30 வரை கூட்டுத் தியானம். 50 பேருக்கு...

கார்காலக் குறிப்புகள் - 70

Wednesday, February 05, 2025

 மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்..1.மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி  வாசித்திருக்கின்றேன்....

கார்காலக் குறிப்புகள் - 69

Monday, February 03, 2025

  நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'**************எனக்குப் பயணங்கள் மீது விருப்பு வந்ததற்கு பயணித்தவர்கள் இணையத்தளங்களில் எழுதிய பயணக்கட்டுரைகளாலும், நூல்களாலும் என்று சொல்வேன். 10/15 வருடங்களுக்கு முன் இப்போது போல காணொளிகள் பிரபல்யம் ஆகவில்லை. மேலும் காட்சிகளை விட, எழுத்துக்களை வாசித்து எனக்கான உலகை அதனூடு கற்பனை செய்வது எனக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது.பிறகு...