கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழத்தின் வனப்பு

Wednesday, June 29, 2005

இராவணன் வெட்டு திருக்கோணச்சரம் கோயிலுக்கு முன்னே இராவணன் வெட்டு உள்ளது. சற்றே அருகில் நெருங்கிப் பார்க்கும்போது அழகையும் பீதியையும் கொடுக்கும். புராணகதைகளில் இதைப் பற்றியும் கதைகள் உண்டு. அழகு கொஞ்சும் மலைநாடு. படம் எடுக்கப்பட்ட இடத்தில் தேயிலைத் தொழிற்சாலை உண்டு. எப்படி தேயிலை பதமாக்கப்படுகின்றதென்ற செயன்முறை விளக்கங்களும், உடனேயே ப்ரஷ்ஷாக தயாரித்துத் தரப்படும்...

நமக்கான கடைசிப்பாடல்

Tuesday, June 28, 2005

காத்திருந்தேன் முதுகில் குத்தப்பட்ட கத்தியின் துரோகத்துடன் ஒரு தொலைபேசி அழைப்புக்காய் புறக்கணிப்பின் துயருடன் வளாகவாசல்களில் நூலகங்களில் உன் சுவடுகள் தேடியலைய ஓயாதெழும் அலைகளாய் காதினை உரசுகின்றன நமது உரையாடல்கள் இருள்படர்ந்த நெடும்வனத்தைக் கடந்துவந்தபோது நினைவுகள் கொல்லும் குளிர்காலம் கரைந்து அழகாய் விரிந்திருந்தது வசந்தம் இன்றென் செல்லிடப்பேசி உயிர்ப்புறுகிறது அந்த இனிமைக்குரலுக்குரிய அதிர்வெண் மாறவில்லை எதிர்முனையில் நீ. எல்லாமே...

ஒரு புத்தகமும் அது எழுப்பும் பல வினாக்களும்

Sunday, June 19, 2005

(1) பாமா எழுதிய, 'வன்மம்' நாவலை இன்றுதான் வாசித்து முடித்திருந்தேன். பாமா ஏற்கனவே 'சுருக்கு', 'சங்கதி' என்ற நாவல்களையும், 'கிசும்புக்காரன்' என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். 'வன்மம்' நாவல், கண்டம்பட்டி என்ற ஊரிலுள்ள, பள்ளர் பறையர் என்ற இரு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையிலுள்ள பகைமையையும் நட்பையும் விரிவான தளத்தில் எடுத்துச் சொல்கின்றன. அந்த ஊரிலுள்ள...

வாரயிறுதிகள்: நாட்குறிப்பில் எழுத மறந்த நினைவுகள்

Thursday, June 16, 2005

சனிக்கிழமை (அ)புல்வெளியில் கவிதைகள் வாசித்தல் வெள்ளி பின்மாலையில்தான் அடுத்தநாள் சனிக்கிழமை இப்படி ஒரு நிகழ்வு நடத்துவது என்று நண்பர்களின் வீட்டில் நின்ற சமயம் உறுதிப்படுத்தப்பட்டது. பத்மநாப ஜயரும், மதியும் தான் இந்நிகழ்வு நடக்கவேண்டும் என்று மும்முரமாக நின்றனர். ஏற்கனவே முதல் சனிக்கிழமை மொழிபெயர்ப்பு பட்டறை நடந்திருந்தாலும், வெளிச்சுழலில் இறுக்கமற்று, மூலக்...

வசந்தம்

Monday, June 13, 2005

ஒரு ரோஜாவும் கொடுத்துச் சிவந்த விரல்களும் June 13...

இரண்டு சஞ்சிகைகள்

Wednesday, June 08, 2005

அற்றம் 'அற்றம்' இதழ் பெண்களை ஆசிரியர்களாகக் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி) கொண்டு பெண்களின் ஆக்கங்களை மட்டும் கொண்டு முதல் இதழ் வெளிவந்துள்ளது. சந்திரமதி கந்தசாமி, செல்வநாயகி, தான்யா, நிருபா, பொடிச்சி என்று நமக்கு ஏற்கனவே வலைப்பதிவுகளில் அறிமுகமான பலர் எழுதியிருக்கின்றனர். 'பெண்ணியத்தை அறைகூவி விற்பதற்கல்ல. எழுத்தில் ஆர்வத்துடன் வரும் பெண்களுக்கு...

பொன்மாலைப்பொழுது: ரொரண்ரோவில் வலைப்பதிவர் சந்திப்பு

Monday, June 06, 2005

சென்ற சனிக்கிழமை அந்தி மாலை மயக்கத்தில் ரொரண்ரோவில் வலைப்பதிவர்கள் சந்திந்துக்கொண்டார்கள். இதுநாள் வரை காய்க்காத ஆப்பிள் மரங்களில் ஆப்பிள்கள் காய்க்கவும், புற்களிடேயே இருந்து அழகான ரோசாப்பூக்கள் முகிழ்ந்ததுமான அதிசயம், நாம் அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தசமயம் நிகழ்ந்தது. மதி கந்தசாமி, சுந்தரவடிவேல், பாலாஜி-பாரி,வெங்கட், கறுப்பி, நற்கீரன், கிஸோக்கண்ணன், பிரதீபா,...