கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாககன்னி

Thursday, November 30, 2006

போர் பேரலையாகி மூர்க்கமாய் எற்றித்தள்ள சமுத்திரங்கள் தாண்டி பெயரறியாக் கரையடையும் ஆதிமனிதன் புரட்டுகின்றான் பூர்வீகநிலம் அபகரிக்கப்படும் வரலாற்றின் பக்கங்களை இவன் இருப்பிழந்த வலியின் கனந்தாங்காது துடித்த தேவதைகள் மழைக்காலத்தில் அனுப்பிய நாககன்னியுடன் பகிர்ந்தும் பிணைந்தும் சிலிர்க்க அந்நிலப்பரப்பெங்கும் மலரத்தொடங்கின குழந்தைகள் குதூகலத்துடன் இங்கு வாழ்வு செழிப்பாகவும் இயற்கை தாலாட்ட எவருக்கும் அஞ்சவேண்டியதில்லையெனவும் தற்செயலாய் வந்திறங்கிய கடற்கொள்ளையரிடம் செய்தி...

'வாழும் தமிழ்'

Saturday, November 25, 2006

-காலம் சஞ்சிகை ஆதரவில் நடந்த புத்தகக்கண்காட்சி- (ரொரண்டோ) திரைப்படங்கள் திரையிடல், இன்னிசைக்கச்சேரி போன்றவற்றோடு 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சி நடந்தேறியது. திரையிடலின்போது குறித்த நேரத்துக்குப்போக முடியாதபோதும், இன்னிசைக் கச்சேரியை கேட்கமுடிந்தது. நீண்டநாட்களுக்குப் பின் பாரதியார் பாடல்களை இசையுடன் இனிய குரல்களுடனும் கேட்டது நல்லதொரு அனுபவம். வாங்கிய...

மூன்று பெண்களின் கவிதைகள்.

Thursday, November 23, 2006

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது நீஎனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்அது உன்னிடமிருந்துஎதையும் எதிர்பார்ப்பதில்லை.நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்அது உன்னைசொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.ஒருசமயம்ஓர் இருண்ட இரவில்என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்துஅன்பைக் கொட்டினார்கள்.நான் உறங்கும்போதுநிகழ்ந்தது இந்த சினேகதானம்.விழித்தபோதுஇதயத்தின் கரைமீறிப்பொங்கும்நேசப்பெருவெள்ளம்.துக்கப்படுபவர்களும்தனிமையானவர்களும் வந்துதட்டிப்பறித்தனர் அதை.எனினும்மிஞ்சிய...

சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்

Thursday, November 09, 2006

I keep on dying again. Veins collapse, opening like the Small fists of sleeping Children. Memory of old tombs, Rotting flesh and worms do Not convince me against The challenge. The years And cold defeat live deep in Lines along my face. They dull my eyes, yet I keep on dying, Because I love to live. ('Lesson' by Maya Angelou) புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும்...