Midwinter
by Thomas Transtromer
A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there's a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.
[Translated from the Swedish by Robert Bly]
இடைபனிக்காலம்
ஒரு நீல ஒளிர்வு
எனதாடைகளிலிருந்து பிரவாகித்து வருகிறது.
இடைபனிக்காலம்.
கணீரெனும் ராம்போரின் பனியாலானது
நானெனது விழிகளை மூடுகின்றேன்
எங்கேயோ...
ஹருக்கி முரகாமியின் 'இருளின் பின்'
In வாசிப்புFriday, November 04, 2011

After Dark by Haruki Murakami
1.
ஹருக்கி முரகாமியின் 'இருளின் பின்' (After Dark), ஒருநாளின் நள்ளிரவிலிருந்து விடியும் வரை நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட ஒரு நாவலாகும். இந்நாவலில் அறிமுகப்படுத்தபபடும் எல்லாக் கதாபாத்திரங்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ இன்னொரு பாத்திரத்தை/நிகழ்வைப் பாதிக்கின்றவர்களாய் இருக்கின்றார்கள். இக்கதையில் மேரி,...
பனி
In சிறுகதை, In பனிTuesday, October 18, 2011
அவன் பழைய கிங்ஸ்டன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற பகுதியில் நடந்து கொண்டிருந்தான். மெல்லியதாகப் பெய்த பனி, அணிந்திருந்த கறுப்பங்கியின் மேல் மல்லிகைப் பூவைப் போல விழுந்து கரைந்து போய்க்கொண்டிருந்தது. வானத்தை மூடியிருந்த கருஞ்சாம்பல் போர்வை ஒருவகையான நெகிழ்வை மாலை நேரத்துக்குக் கொடுக்க, இலைகளை உதிர்த்த மரங்கள் தலைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்பது போலவும் தோன்றியது. தானும் எல்லா இழைகளும் அறுந்து...
ஓர் அநாமதேயத் தீவு by Yi Mun-Yol
Thursday, October 06, 2011

-வாசிப்பு-
கொரிய எழுத்தாளரான ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய 'ஓர் அநாமதேயத் தீவு' (An Anonymous Island) சிறுகதை அண்மையில் நியூயோர்க்கர் இதழில் வெளிவந்திருக்கின்றது. இதுவே நியூயோர்க்கரில் வெளிவந்த முதலாவது கொரியக் கதை என்கிறார்கள். ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிறந்தவர்.
'ஓர் அநாமதேயத் தீவு' கதை, ஆணொருவர் தொலைக்காட்சியைப்...
ஹருக்கி முரகாமியின் 'பூனைகளின் நகரம்'
In வாசிப்புMonday, September 26, 2011

-வாசிப்பு: Town of Cats by Haruki Murakami-
ஹருக்கி முரகாமியின் புதிய சிறுகதையான 'பூனைகளின் நகரம்' (Town of Cats), ஒரு தந்தையிற்கும் மகனிற்கும் இடையினான உறவையும் விலகலையும், விடை காணமுடியா சில கேள்விகளையும் முன்வைக்கிறது. மிக ஏழ்மையில் வாழ்ந்த தகப்பன் தன் மகனையும் ஏழ்மை தெரிந்து வாழவேண்டும் போல வளர்க்கின்றார். தகப்பன் ஒரு...
துயில் - 02
In துயில், In வாசிப்புMonday, September 05, 2011

(இதன் சுருக்கிய வடிவம் 'தீராநதி' செப்ரெம்பர் இதழில் வெளியாகியது)
3.
எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலுக்கு விமர்சனம் எழுதியபோது, 'யாமம்' காலனித்துவத்தை ஒரு எதிர்மறையாக மட்டும் பார்க்கின்றது என்ற குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' காலனித்துவத்தின் இருபக்கங்களும் மிக அவதானமாக முன் வைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்....
எஸ்.ராமகிருஷ்ணனின் 'துயில்'
In துயில், In வாசிப்புMonday, September 05, 2011

1.
நாம் எத்தனையோ இடங்களுக்கு நம் வாழ்வில் பயணித்திருப்போம். அவ்வவ்விடங்களின் இயற்கையினதோ, கட்டிடக்கலையினதோ அழகைக் கண்டு மனஞ்சிலிர்த்து இரசித்துமிருப்போம். ஆனால் எப்போதாவது நாம் நின்று இரசிக்கும் இடத்தின் நிலவியலும் வாழ்வியலும் எவ்வாறு சில தசாப்தங்களுக்கோ, நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்ததுண்டா? அவ்வாறு...
துயில் - 02
In துயில், In வாசிப்புThursday, August 04, 2011

3.
எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலுக்கு விமர்சனம் எழுதியபோது, 'யாமம்' காலனித்துவத்தை ஒரு எதிர்மறையாக மட்டும் பார்க்கின்றது என்ற குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' காலனித்துவத்தின் இருபக்கங்களும் மிக அவதானமாக முன் வைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். உதாரணத்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவரே...
Subscribe to:
Posts (Atom)