ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பகுதி 03
ஷோபாசக்தி எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களை முன்வைத்து சில குறிப்புக்களை எழுதுகின்றேன். கேள்வி பதில்...பிறகு பதிலுக்கு மேலும் கேள்விகள் என ஒரு முடிவுறாத வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பதற்காய் சில அவதானக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.
எனது கேள்விகளுக்கும், ஷோபாசக்தி அளித்து பதில்களுக்குமாய் இங்கே செல்லவும்.
(1) ஷோபா குறிப்பிட்ட மாற்றம்/மாற்றத்திற்கான காரணங்கள் என்பவற்றையும் நானும்...
ஷோபாசக்தியிடம் கேட்ட இருபது கேள்விகள்
In ஷோபாசக்திTuesday, February 15, 2011
ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பாகம் 02
ஷோபாசக்தி ஒரு நோட்டைத் தனது ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டு ஒரு நண்பருக்குப் பதிலளிக்கும்போது ."இதே வேண்டுகோளை முன்னர் xxxxx மும், டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன்." எனக் கூறியதே இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கான முதற்புள்ளியாக அமைந்தது.
எனது குறிப்பான (ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்) வாசிப்பவர்கள், அங்கே நான் ஷோபாசக்தி சிலரை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் என்று...
ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது
In ஷோபாசக்திSaturday, February 12, 2011
- பகுதி 01
1.
ஷோபாசக்தி இப்போது டிசே தமிழன் கேட்ட 6 கேள்விகள் என ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னணிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஃபேஸ்புக்கினுள் ஷோபாவும் நானும் தொடர்ச்சியான ஒரு உரையாடலை அண்மைக்காலமாய்ச் செய்து வந்திருக்கின்றோம். எனது தனிப்பட்ட விருப்பு சார்ந்து 'டிசே தமிழன்' என்ற பெயரில் இருக்கும் ஃபேஸ்புக்கில் 45 நண்பர்களை மட்டுமே இணைத்து private access கொடுத்து...
பொன்னொச்சிக் குறிப்புகள்
In குறிப்புகள்Sunday, February 06, 2011

1.0 வாசிப்பு/திரை
எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி' இறந்த நண்பனின் ஒருவனை முன்னிட்டு மற்ற மூன்று நண்பர்களின் நினைவுகள் கிளைக்கும் ஒரு நாவல். அத்தியாயங்கள் எதுவுமே பிரிக்கப்படாது இருப்பதுபோல ஒரே தொடர்ச்சியில் வாசிக்க வைக்கக்கூடிய நாவல். கதை மூன்று வெவ்வேறு தளங்களில் நகர்கின்றது; நண்பனின் இறப்பின்போது நிகழ்வது ஒன்று. மரணச்சடங்கு...
Subscribe to:
Posts (Atom)