கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காசித்தும்பைப்பூ குறிப்புகள்

Tuesday, December 23, 2014

நஞ்சுண்டகாடு அண்மையில் தமிழில் வந்திருப்பதில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது. 2004ல் எழுதிமுடிக்கப்பட்டு பிரசுரமாவதற்கு இருமுறை தடைகளைச் சந்தித்து இப்போது (2014) பிரசுரமாயிருக்கிறது. போரை நீண்ட சகாப்தங்களாய் ஈழத்தமிழர் சந்தித்தபோதும், ஏன் அழுத்தமான பதிவுகள் இன்னும் வரவில்லை என எழும் கேள்விகளுக்குப் பதிலாய், ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதைப் போல 'நஞ்சுண்டகாடு'...

கோணங்கி

Friday, December 12, 2014

கோணங்கியிற்கு 'விளக்கு' விருது அறிவிக்கப்பட்டபோது கோணங்கி பற்றிய புதிய கட்டுரைகள் நிறைய வருமென எதிர்பார்த்தேன். 'விளக்கு' விருதிற்கென ஒரு அரசியல் இருந்தாலும், சிவரமணி எழுதியதுமாதிரி 'நிராகரிக்கப்பட முடியாதவள் நான்/இனியும் என்ன/தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்/நான்/பிரசன்னமாயுள்ளேன்' போல கோணங்கி தமிழில் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதால் விளக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கலாம்...

வர்ணங்களை உதிர்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Monday, December 08, 2014

-சுகுமாரனின் 'வெல்லிங்டன்' குறித்த வாசிப்பனுபவம்- ஒரு ஊரைக் கடந்து போகையில் நாம் அதனை நினைவுகொள்ள எத்தனையோ விடயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் பார்க்காத, கடக்காத ஓர் இடத்தை நெருக்கமாக உணர சிலவேளைகளில் ஒரு புத்தகமே போதுமாயிருக்கும். அவ்வாறு நாம் விலகியோ/விலத்தியோ போக முடியாதவளவிற்கு 'வெல்லிங்டன்' என்கின்ற தான் சிறுவயதுகளில் வசித்த ஊரை இந்தப் புதினத்தில் மிக நுட்பமாகக்...

பூவசரம்பூ குறிப்புகள்

Friday, December 05, 2014

Birdman Alejandro González Inárritu இம்முறையும் ஏமாற்றவில்லை. இது Amores Perros, 21 grams, Babel வகைப் படமல்ல. Biutifull வகையிற்கு ஒரளவு அருகில் வரக்கூடிய படம். ஆனால் Biutiful அதிக மனவழுத்ததிற்கு கொண்டுபோகும், மகிழ்ச்சியிற்கான சிறு இடத்தையும் தராத படம். Birdman சிரித்துப் பார்க்கக்கூடிய படம். எனினும் அதற்குப் பின்னால் இருக்கும் துயரத்தையும் மனவழுத்தத்தையும்...

ஹெக்டரும், மகிழ்ச்சியைத் தேடும் பயணமும்

Monday, December 01, 2014

நாம் எம்மை யாரென்பதை அறிய இடையறாது தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதைப் போல, நமக்கான மகிழ்ச்சியும், நிம்மதியும் எதுவாயிருக்குமெனவும் தேடுகின்றோம். ஆனால் மகிழ்ச்சியிலிருந்து மகிழ்ச்சியின்மையையும், நிம்மதியிலிருந்து நிம்மதியின்மையும் பிரிக்கமுடியாது என்பதே யதார்த்தமானது. மேலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கும்போது இறுதியில் எந்த ஒன்றுமே மிச்சமாவதும் இல்லை. ஹெக்டர்...