கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'

Sunday, March 15, 2020

1. பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது, வாசிப்பதற்கெனச்  சில நாவல்கள் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் என்னைப் போன்ற 'புலம்பெயரி'களுக்கு அந்த நாவலின் சூழல், பாத்திர வார்ப்புக்கள் போன்றவை முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன. அதனால்...

மெக்ஸிக்கோ - சா.ரு. மணிவில்லன்

Saturday, March 14, 2020

மனித மனம் புதிர்கள் நிரம்பியது. ஒரு புதிரை விடுவித்தால் மற்றொன்று, அதை விடுவித்தால் இன்னொன்று என நீண்டு கொண்டே செல்லக்கூடியது. இந்த புதிர்களை படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளனர். ஆனாலும் இந்த பயணம் முடிவே இல்லாமல் நீளக்கூடிது. பிரபஞ்சன் நினைவு பரிசு போட்டியில் வென்ற நாவல்களில் ஒன்றான மெக்ஸிக்கோ நாவலை இன்று வாசித்து முடித்தேன்....

இத்தாலி, இந்திய பாதயாத்திரைகள்

Friday, March 13, 2020

The Worrier's Guide to the End of the World  By Torre DeRoche வாழ்க்கையில் எதுவும் நின்று நிலைப்பதில்லை. புத்தரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் தர்மச்சக்கரத்தின் சுழற்சியில் நம் வாழ்வு அசைந்து கொண்டிருக்கின்றது. ஓடிக் கொண்டிருப்பதுதான் நதியின் இயல்பெனில், மாற்றங்களில் ஓர் அமைதியைக் காண்பதற்கான பிரயத்தனங்களில்தான் மனிதர்களும் அலைந்துகொண்டிருக்கின்றார்களோ...

சிவா சின்னப்பொடியின் 'நினைவழியா வடுக்கள் '

Friday, March 13, 2020

ஒரு புத்தகம் பிடித்துவிட்டதாயின் புறச்சூழலையும் பொருட்படுத்தாது அதில் மூழ்கி வாசித்து முடித்துவிடுவது என் இயல்பு. 'நினைவழியா வடுக்கள்' அவ்வளவு முக்கியமான கடந்தகால அனுபவங்களைக் கொண்ட நூல் என்றாலும் மிக ஆறுதலாகவே வாசித்தேன். இவ்வாறு வாசித்த இன்னொருநூல் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'. நினைவழியா வடுக்களில் கூறப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் மனதை எங்கெங்கோ அலையவைத்து...