
தனித்திருந்து தியானம்
செய்வதைப் பார்க்க, கூட்டாக தியானம் செய்வது அதிக பலனளிக்கக் கூடியது.
முக்கியமாக அங்கே ஓர் ஆசிரியர் இருந்து
வழிநடத்தும்போது நாம் தியானத்தின் ஆழங்களுக்கு
எளிதாகச் செல்ல முடியும். கடந்த ஞாயிறு ஒரு புத்த மடாலாயத்தில்
முழுநாள் தியானம் நடைபெறுகின்றது என அறிந்து சென்றிருந்தேன்.
காலையில் எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணி
வரை தியானம், ஆசிரியருடன்...