கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

The Grand Budapest Hotel

Monday, March 31, 2014

சில திரைப்படங்கள் அவற்றின் திரைக்கதையினால் எம்மைக் கவரும். வேறு சில திரைப்படங்கள் -அழுத்தமான கதைகள் இல்லாவிட்டாலும்- அவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை வசீகரிக்கும். The Grand Budapest Hotel படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. வழமையான ஹொலிவூட் படங்களின் பாணியை விட்டு விலகி, பகுதி பகுதியாக வெவ்வேறு மூன்று காலகட்டங்களை இப்படம் காட்சிப்படுத்துகிறது....

'நிழல்முற்றத்து நினைவுகள்'

Thursday, March 27, 2014

(நன்றி: காட்சிப்பிழை - மார்ச், 2014) 'நிழல் முற்றம்' என்ற தியேட்டரைப் பின்புலமாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய நாவலை நம்மில் பலர் வாசித்திருப்போம். அந்த நாவலின் பின்னணியைப் பற்றி அல்லது அதிலே சொல்லப்படாது விடப்பட்ட பகுதிகள் குறித்து பெருமாள் முருகன் இதில் விரிவாக நனவிடை தோய்தல் வடிவில் பதிவு செய்கின்றார். திருச்செங்கோட்டில் எப்படியொரு புதிய தியேட்டர்...

சொற்கள் (The Words)

Tuesday, March 25, 2014

ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை எழுதுவதை விட, அதைப் பிரசுரிக்க இன்னும் எவ்வளவோ கஷ்டப்படவேண்டியிருக்கிறது. தமிழ்ச்சூழலில் பதிப்பாளர்களைத் தேடுவது ஒருவிதமானதென்றால், ஆங்கிலச் சூழலில் அது வேறு வகையானது. பதிப்பாளர்களை மட்டுமில்லை, அந்தப் படைப்பிற்கான எடிட்டர், இடையிலான ஊடாடட்டங்களுக்கு ஏஜண்ட் என நிறையப் பேரைக் கொண்ட சிக்கலான உலகுதான் இது. ஆக, ஒருவர் நல்லதொரு...

எல்லாவற்றுக்கும் அப்பால் எதுவும் இருக்கலாம்...

Friday, March 21, 2014

மூன்று திரைப்படங்கள்- It's a Diaster நான்கு இணைகள் அடிக்கடி வாரவிறுதிகளில் சந்தித்துக்கொள்கின்றார்கள். அவ்வாறு சந்திக்கும் வாரவிறுதியில் ஒரு நண்பர் தனது புதிய இணையை அறிமுகப்படுத்த அழைத்துவருகின்றார்.  சாதாரணமாய் உரையாடல்களில் தொடங்கி, விருந்துடன் முடியும் சந்திப்புக்களில், இமமுறை திருமணமான ஒரு இணை தாங்கள் பிரிவதற்கான செய்தியை விருந்திற்குப் பிறகு...

நெடுஞ்சாலை (Highway)

Wednesday, March 12, 2014

பயணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும்...