கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'

Wednesday, October 29, 2014

படைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன். விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக வாசித்த காலச்சுவடும், அம்பையின்...

ரொபர்டோ பாலனோ (Roberto Bolano)

Monday, October 20, 2014

1. பெரும்பாலான படைப்பாளிகளைப் போல ரொபர்டோ பாலனோ, அவரின் மறைவின் பின்னே கண்டுபிடிக்கப்பட்டவர். அவரின் படைப்புக்களை வாசித்த மோகத்தில் பலர் அவர் வாழ்ந்த வாழ்வு எப்படியானது என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அது இன்னும் மூடப்பட்ட பக்கங்களாய் இருக்கும்போது ரொபர்டோ இன்னுமின்னும் மர்ம்ம நிறைந்த ஒருவராய் தோற்றங்களை மாற்றியபடியிருக்கின்றார். அது மட்டுமின்றி அவரின்...

நித்தியகல்யாணிப்பூ குறிப்புகள்

Wednesday, October 15, 2014

 1. நேற்று மழைநாளோடு வாசித்து முடித்த நாவல், ஜீ.முருகனின் 'மரம்'. எனக்குப் பிடித்த (விரும்பிய அளவு நாட்களைக் கழிக்கவேண்டுமென பிரியப்படும்) திருவண்ணமலையைச் சுற்றி நடக்கின்ற கதையென்பதால் அங்கேயே போய்விட்டதென்ற உணர்வுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். கவிஞர்/ஓவியர்களின் வாழ்வைத் தொட்டு செல்வதோடு, நீட்ஷேயும், டால்ஸ்டாயும் பயமுறுத்தாமல்/நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதால்...

நான், ஜெஸி மற்றும் நீங்கள்

Wednesday, October 08, 2014

நீங்கள் முன்பு படித்த வளாகத்திற்கு, பின் எப்போதாவது போனதுண்டா? ஒருகாலத்தில் உங்களுக்கு நெருக்கமாயிருந்த இடங்கள் அந்நியமாகிப் போயிருப்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? அல்லது புதிய மாணவர்களின் மலர்ச்சியான முகங்களைப் பார்த்தபின், இன்னும் கொஞ்சக் காலம் வளாகத்தில் இருந்து படித்திருக்கலாமோ என்று யோசித்திருக்கின்றீர்களா? கடந்த காலம் விட்டுச் சென்ற சுவடுகள் அழியாமல் இருப்பதும்,...