கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காஃப்கா எழுதாத கடிதம்

Friday, May 22, 2015

ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால்...

பயணக்குறிப்புகள் - 08 (India)

Monday, May 11, 2015

அறிதலை அறிதலென்று அறியாது அறிதல் திருவண்ணாமலையில் நின்ற சமயம் என்னைச் சந்திப்பதற்காய் வெவ்வேறு நகர்களிலிருந்து நண்பர்ள் சிலர் வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து வந்த ஒரு நண்பர் அடுத்தநாள் வேலை நிமித்தம் திரும்பவேண்டியிருந்ததால்  வந்த அன்றே அவர் ஊர் திரும்பிவிட்டார். நானும் மற்றொரு நண்பரும் அடுத்தநாள் விடிகாலையில் கிரிவலப் பாதையைச் சுற்றுவது என்று...