கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பார்த்திபனின் 'கதை'

Friday, March 30, 2018

1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். 'கதை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் நண்பர்கள் தொகுத்திருக்கின்றனர். ஒருவகையில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையில்...

இலங்கைக் குறிப்புகள் - 05

Thursday, March 22, 2018

நான் கொழும்பில் சென்றிறங்கிய இரண்டாம் நாளில், யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைப் பற்றி எடுக்கப்பட்ட 'எரியும் நினைவுகள்' திரையிடப்பட இருந்தது. ஆவணப்படத்தை எடுத்த சோமீயும், எனது மற்ற நண்பர்களும் யாழிலிருந்து கொழும்பிற்கு இதற்காய் வந்திருந்தனர். நான், போல், இரவி எல்லோரும் சேர்ந்து மாலைத் திரையிடலுக்காகப் போவதாய்த் தீர்மானித்திருந்தோம். இடையில் நண்பர் போல், லக்சலவில் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றார். அக்காவின் வீட்டில் நின்ற என்னைக் காரில்...

இத்தாலி

Monday, March 12, 2018

இத்தாலி என்ற பெயரைக் கேட்டவுடன் பலருக்கு ரோமப் பேரரசு உடனே நினைவுக்கு வரும். இன்னுஞ் சிலருக்கு லியானார்டோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியக்கலைஞர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். என்னைப் போன்ற வாசிப்பில் ஆர்வமிருப்பவர்க்கு இடலானோ கால்வினோ, உம்பர்த்தோ ஈக்கோ போன்ற எழுத்தாளர்கள் மனக்கண்ணின் முன் வந்து நிற்பார்கள். இத்தாலியைப் பார்க்கப்போவதென்று தீர்மானித்தபோது...

வேலைத்தளம் பற்றிய சில நாவல்கள்

Saturday, March 10, 2018

Charles Bukowski தனது முதலாவது நாவலான 'Post Office'ஐ எழுதும்போது அவருக்கு ஐம்பது வயது. ஒருவகையில் சுயசரிதைத் தன்மையிலான கதையென்றாலும், சுவாரசியமாக அவ்வப்போது சிரித்தபடி வாசிக்கக்கூடிய ஒரு புதினம். இந்த நாவலின் பெரும்பகுதி தபால் நிலையத்தில் நடக்கின்ற கதை. எப்படி ஒரு சாதாரண கீழ்நிலை ஊழியர் பிழிந்தெடுக்கப்படுகின்றார் என்பதை ப்யூகோவ்ஸ்கி அற்புதமாக சித்தரிப்பத்திருப்பார்....