கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Malcolm & Marie

Saturday, February 27, 2021

ஒரு இயக்குநர் தனது திரைப்பட வெளியீடு முடிந்து நள்ளிரவு தன் காதலியோடு வீடு திரும்புகின்றார். விமர்சகர்கள் படத்தைப் பாராட்டிய உற்சாகம் நெறியாளருக்கு, ஆனால் காதலி எதனாலோ உறுத்தப்படுகின்ற பாவனையுடன் இருக்கிறார்.  இயக்குநர் என்ன நடந்தது எனக் கேட்க, இந்த இரவு எதையும் பிரயோசனமாகப் பேசுவதற்காய் இருக்கப் போவதில்லை. அடுத்த நாள் பேசலாம் என்கிறார் காதலி.இந்த உரையாடல்...

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

Saturday, February 27, 2021

 1."Thus Spoke Zarathustra" இல்  நீட்ஷே, கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கின்றார். ரமேஷ் பிரேதனின்  'ஆண் எழுத்து + பெண் எழுத்து= ஆபெண் எழுத்து' நாவலிலும் கதைசொல்லி தனது கடவுள் இறந்துவிட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்பதுடன், புத்தரை ஒரு ஆன்மீக நாத்திகன் எனவும் கொண்டாடவும் செய்கின்றார். இந்த நாவல் மீபுனைவின் வழியே எழுதப்பட்டதால் தன்னிலையில்...

நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

Thursday, February 25, 2021

இந்த நாவல் தகவல் தொழில்நுட்ப (IT) வேலையின் பின்புலத்தில் நிகழ்கிறது. இது கார்த்திக்கின் முதல்நாவல் என்றாலும் அவருக்குப் புனைவுக்குரிய அலுப்படைய வைக்காத, ஒரு நிதானமான மொழி கைவந்திருக்கின்றது. ஜடியில்தான் இத்தனை உளைச்சல்களும், பாதுகாப்பின்மைகளும், மற்றவரை இழுத்துவிழுத்தும் காழ்ப்புக்களும் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் மற்ற எந்தத் தொழில்கள் எல்லாவற்றையும்...

மெக்ஸிக்கோ - சுகிர்தா

Wednesday, February 17, 2021

 GV Prakash இசையில் சைந்தவி பாடும் பாடல் ஒன்று. " நிழல் தேடும் ஆண்மையும், நிஜம் தேடும் பெண்மையும் ஒருபோர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா?" ஏனோ இந்தப்பாடல் வரிகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன. "நீ இந்தக் காலையில் படகில் போகும்போது உன் நாட்டிற்குப் போகும் கனவைப் பற்றிச் சொன்னாய். இன்னமும் கடந்தகாலத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதால், உனக்கு எதிர்காலமும்...

காதல் ஓர் அழகிய உரையாடல்

Friday, February 05, 2021

'ஹரம்' திரைப்படத்தை முன்வைத்துவாழ்க்கை என்பது ஒருபோதும் ஒழுங்குகளிற்குள்ளும், நமது கட்டுப்பாட்டிற்குள்ளும் நகர்ந்துகொண்டிருப்பதில்லை. அவ்வாறே நிகழும் நிகழ்வுகளுக்கும் அநேக பொழுதுகளில் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தியபடியும், எங்கிருந்தும் எப்படியும் எதையும் தொடங்கலாம் என்கின்றமாதிரி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்...