கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

உமா வரதராஜனின் 'மோகத்திரை'

Friday, April 16, 2021

 உமாவின் திரை சார்ந்த கட்டுரையை முதன்முதலில் 'மூன்றாவது மனிதன்' இதழில்தான் வாசித்திருக்கவேண்டும். அப்போது அவர் அதில் தொடர்ச்சியாகப் பத்தி எழுதிக்கொண்டிருந்தார்.   அன்று தமிழில் வரும் எல்லாத் திரைப்படங்களையும் ஒன்றுவிடாது பார்த்துக்கொண்டிருந்த என்னைப்போன்ற ஒருவனுக்கு, அதில் கொஞ்சம் தடாலடியாக உமா எழுதிக்கொண்டிருந்தவை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும்,...

நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

Wednesday, April 07, 2021

 1.வான்கோவின் ஓவியங்களைப் பார்ப்பதற்காய் சில வருடங்களுக்கு முன்னர் Musée d'Orsay இற்குப் போயிருந்தேன். வான்கோ உள்ளிட்ட பலரின் ஓவியங்களைப் பார்த்தபோது, கூட வந்திருந்த நண்பர் தர்மு பிரசாத், இப்போது எங்களோடு இந்திரன் இருந்திருந்தால் இன்னும் ஆழமாய் இந்த ஓவியங்களைப் பார்த்திருப்போம் எனச் சொன்னார். எனக்கும் அந்தக் கணத்தில் சி.மோகன் எங்களோடு இருந்தால் எவ்வளவு...

வனம் திரும்புதல் - பொ.கருணாகரமூர்த்தி

Saturday, April 03, 2021

பொ.கருணாகரமூர்த்தி புலம்பெயர்ந்த சூழலில் நெடுங்காலமாக எழுதிக்கொண்டிருப்பவர்.  1985 இல்  'ஒரு அகதி உருவாகும் நேரம்' வெளிவந்திருப்பதை அவரது முதல் பிரசுரமான படைப்பாகக் கொண்டால், கிட்டத்தட்ட 35 வருடங்களாக சலிக்காது எழுதிக்கொண்டிருப்பவர் என்று அவரை சொல்லலாம். 'வனம் திரும்புதல்' - நல்ல கதைகளும், சாதாரண கதைகளும், கதைகள் என்பதற்காக எழுதப்பட்ட கதைகள் சிலவும்...

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

Thursday, April 01, 2021

(தமிழில்: ஆசை)1.எனக்கு Thay (Thich Nhat Hanh)  எப்போது அறிமுகமானவர் என்பது சரியாக ஞாபகமில்லை. ஏழு வருடங்களுக்கு முன் ஓஷோவின் உரைகள் முழுவதையும் கிட்டத்தட்டக் கேட்டிருக்கின்றேன். ஓஷோ நம்முள்ளே வைத்திருக்கும் அனைத்தையும் உடைத்தெறியககூடியவர் என்பதை நாம் அறிந்ததே. ஒரு கருத்தாக்கத்தை அவர் உடைத்து இதைத்தான் கட்டியெழுப்ப விரும்புகின்றார் என்று  நமது மனம்...