கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஜெயமோகனின் 'வெண்கடல்'

Sunday, June 24, 2018

வெண்கடலில் இருக்கும் கதைகளை ஏற்கனவே ஜெயமோகனின் தளத்தில் வாசித்தவையென்றாலும், நூல் வடிவில் இன்னொருமுறை பொறுமையாக கடந்த சில நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தேன். பலருக்குப் பிடித்த 'அறம்' கதைகளின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட கதைகள் என்பதால் இவையும்  'உணர்ச்சி' பொங்க எழுதப்பட்டிருக்கின்றன.  ஜெயமோகனின் கதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர்க்கு இதில் ஜெயமோகன்...

வாரணாசி மற்றும் சகோதரிகள் கதைகள் பற்றி..

Saturday, June 23, 2018

விகடனில் வந்த நரனின் 'வாரணாசி' கதையை வாசித்தபோது, ஏன் விகடனில் எழுதும்போது, வெளியில் நல்லா எழுதுபவர்களெல்லாம் தேய்வழக்காக அங்கே கதை எழுதுகின்றார்கள் என்று -  முன்னர் குறிப்பிட்ட சலிப்பான குரலே- எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நரனின் கதை பற்றி போகன் சங்கர் எழுதியதில் உடன்பாடிருந்தாலும், வேறொரு இடத்தில் இன்னொரு குழு சுரேஷ் பிரதீப், கே.என்.செந்தில் போன்றவர்கள் போகனைப்போல உரிய விமர்சனத்தை வைத்திருக்கலாமே தவிர,  இந்தளவிற்கு நரனை அவர்கள்...

ஆனி மாத அம்ருதா, காலச்சுவடு, தடத்தில் வந்த மூன்று சிறுகதைகள் குறித்து

Thursday, June 21, 2018

தடத்தில் வந்திருக்கும் யதார்த்தனின் 'வாப்பான்ர கொக்கான் கல்லுகள்' ஒரு முஸ்லிம் பெண்ணின் குரலில் கதையைச் சொல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒரு பெண், அவளின் வாப்பா/அவள் சந்திக்கும் கிளியண்ணன் போன்றோரின் மீதான நேசமும், பிறகெப்படி அவரது வாழ்வு மூடப்பட்டுக்கொண்டு போகின்றது என்பதையும், இறுதியில் ஒரு சிறுநம்பிக்கையை கொக்கான் கல்லின் மூலம் இன்னொரு தமிழ்ப்...

Factotum by Charles Bukowski

Monday, June 18, 2018

*Baby, I’m a genesis but nobody knows it but me! 1. ப்யூகோவ்ஸ்கியின் Factotum நாவல் அவரது தபால் நிலையத்திற்கும் (Post Office), பெண்களுக்கும்   (Women) இடையில் எழுதப்பட்ட நாவலாகும். ப்யூகோவ்ஸ்கியின் எதிர்நாயகனான சினாஸ்கி இதில் ஒரு எழுத்தாளாக வளரவும், அதேவேளை நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் சிக்குப்படுகின்ற காலப்பகுதியே இதில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. ...

உறைந்த‌ ந‌தி

Sunday, June 10, 2018

-இளங்கோ அவ‌ன் 999 ப‌க்க‌ங்க‌ளில் எழுத‌த் திட்ட‌மிட்ட த‌ன‌து ‌நாவ‌லை பின்ப‌க்க‌ங்க‌ளிலிருந்து எழுத‌ விரும்பினான். க‌ன‌விலும், காத‌லியைக் கொஞ்சும்போதும் நாவ‌லைப் ப‌ற்றி சிந்த‌னைக‌ள் ஓடுவ‌தால் 999 ப‌க்க‌ங்க‌ளில் நாவ‌லை எழுதுவ‌து அவ‌னுக்கு அவ்வ‌ள‌வு க‌டின‌மான‌தாய் இருக்கவில்லை. மேலும் எல்லாப் புக‌ழ் மிகுந்த‌ புனைக‌தையாள‌ர்க‌ளும் சொல்வ‌துபோல‌ இந்த‌ நாவ‌லை அவ‌ன‌ல்ல‌,...

ஒரு சைக்கிள் பயணமும், துணைவந்த நிலவும்

Sunday, June 03, 2018

நேற்று சைக்கிளில்  இதுவரை போகாத பாதையொன்றைத் தேர்ந்தெடுத்தபோது, வழியில் ஒரு மான் பயமின்றி நிற்பதைக் கண்டபோது வியப்பாயிருந்தது. இன்று  உடலில் சாம்பல் புள்ளிகள் கொண்ட முயல்குட்டியொன்று சென்ற வழியில் சுழித்தோடியது, வரவர 'இயற்கை'யிற்கு என்மீது பாசம் ஏதோ ஒருவகையில் கூடிவிட்டதென்பதில் சிறு சந்தோசம் எட்டிப் பார்த்தது. ஒளி குறைந்து இருள் கூடிக்கொண்டு போன...

ரமேஷ் பிரேதனின் 'நல்லபாம்பு: நீல அணங்கின் கதை'

Friday, June 01, 2018

"பாம்பாய் வாழ்வதைவிட பாம்பால் வழிநடத்தப்படுவது கொடுமையானது. ஒரு நூறு முகம் கொண்ட ஒற்றைப் பாம்பு. பாம்புடன் வாழும் வலியை சிவனுக்குப் பிறகு செம்புலி மட்டுமே அறிவார். பாம்பை யாராலும் கொல்ல முடியாது; அதன் உயிர் அது பற்றிய கதையில் உள்ளது. கதையைக் கடவுளாலும் கொல்ல முடியாது. கடவுள் கதைக்குள் அடங்கிவிடுவதால், ஆகப்பெரியதாகக் கதையே எல்லையற்று விரிகிறது. செம்புலி நூற்றியெட்டுக்...