கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Argentina Fans Kaattoorkadavu (மலையாளம்)

Sunday, July 28, 2019

கடந்தவருடம் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத்தின் இறுதியாட்டம் முடிந்த அடுத்த நாள் கேரளாவிற்கு விமானம் எடுத்திருந்தேன் நான் உலாத்தித் திரிந்த பாதை எங்கினும் கால்பந்தாட்டத்தை கேரளா எப்படிக் கொண்டாடியது என்பதற்கான எல்லா அடையாளங்களும்  இருந்தன. ஆர்ஜெண்டீனா அணியும், பிரேஸில் அணியும் இல்லாது ஒரு தெருச்சந்தியும் இல்லாததுபோல 'பிளெக்ஸ்'கள் நீலமும், மஞ்சளுமாக எங்கும்...

தி.ஜானகிராமனின் 'அடி'

Friday, July 26, 2019

ஆண்- பெண் உறவுகள் என்பது எப்போதும் புதிர்த்தன்மை வாய்ந்தவை. புதிரை அவிழ்க்கின்றோம் என்று தம் உறவுகளுக்குள் போகின்றவர்களும் அதை இன்னுமின்னும் சிக்கலாக்குகின்றவர்களாகவே மாறுகின்றார்கள். ஆகவே இந்த எதிர்ப்பால் ஈர்ப்பு என்பது விந்தை நிறைந்ததாக காலம் காலமாக இழுபட்டபடியே இருக்கின்றது. தி.ஜானகிராமனுக்கு இந்தப் பாலின இச்சை ஏன் திருமணம் ஆகியபின்னும் வருகின்றது என்பது...

கோடைப் பயணம்

Friday, July 26, 2019

கோடை வந்தால் மனம் எங்காவது வெளியில் சென்றுவிட ஏங்கும். வெயிலின் பிரகாசமும், பறவைகளின் சிறகடிப்பும், மரங்களின் பசுமையும் இயற்கையின் விந்தைகளைச் செப்பிச் செல்லும். ஐம்பெரும் வாவிகளெனும் உலகின் பிரமாண்டமான வாவிகளைக் கொண்ட ஒரு மாகாணத்தில் வாழ ஒருவகையில் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒன்ராறியோ வாவியை வழமைபோல‌ முக்கால்வாசி தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடுத்திவிட்டோம்....

சிற்றிதழ்கள்: 'காலம்' மற்றும் 'அம்மா'

Sunday, July 14, 2019

தமிழில் சிற்றிதழ்கள் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதுவதற்கெனத் தொடங்கப்பட்டிருக்கின்றது (வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி). அதேபோல சில எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட சிற்றிதழோடு வளர்ந்துமிருக்கின்றார்கள். உதாரணத்திற்கு 'காலம்' தொடக்க இதழ்களில் (90-95) குமார் மூர்த்தியும், 'அம்மா' இதழ்களோடு ஷோபாசக்தியும் படைப்பாளிகளாக பரிணமிப்பதை நாம் அவதானிக்கலாம். 1990-95ம்...

இமையத்தின் 'செல்லாத பணம்'

Friday, July 12, 2019

வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம் அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால் என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால் முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத்...