கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 88

Saturday, April 26, 2025

 Paris Review,  2025-Spring Issueஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, நஸீர் றபாவின், 'போர் முடிந்துவிட்டது' (The War Is Over) கவிதைகளைக் கண்டேன். நஸீர் 1963 காஸாவில் பிறந்தவர். இந்த கவிதைகள் இப்போது பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை மட்டுமில்லை, என்னைப் போன்ற போருக்குள் வாழ்ந்த அனைவருக்கும் அதன் கொடுமைகளை நினைவுபடுத்துபவை.  இதைத் தமிழாக்குவதன்...

கார்காலக் குறிப்புகள் - 87

Tuesday, April 22, 2025

 இலக்கியம் போல அரசியல் எனக்கு நெருக்கமானதில்லை. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அரசியலுள்ளது என்கின்ற தெளிவு இருக்கின்றது. கனடாவில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, பெரும்பாலும் வாக்களித்து என் 'ஜனநாயக் கடமை'யை செய்பவன். மேலும் வெளிப்படையாக, இங்குள்ள ஒரளவு இடதுசாரி சார்புள்ள 'புதிய ஜனநாயகக்கட்சி'யை (New Democratic Party) ஆதரிப்பவன் எனச் சொல்வதிலும்...

கார்காலக் குறிப்புகள் - 86

Saturday, April 19, 2025

 கடந்த சில நாட்களாக என் பால்யகால பள்ளி நண்பர்களோடு நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நண்பனால் இது சாத்தியமாயிருந்தது. இனியதான பாடசாலை நாட்கள் இல்லாது நம் வாழ்க்கையைக் கடந்து வந்திருப்போமா என்ன? மகிழ்வும், துயரமுமான நினைவுகள் நமக்கிடையில் நுரைத்துத் ததும்பிக் கொண்டிருந்தன.அதுவும் நாம் பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடசாலையில்...

சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God)

Saturday, April 12, 2025

 இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து...

கார்காலக் குறிப்புகள் - 85

Friday, April 04, 2025

 ஓர் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கின்றீர்கள். அந்த எழுத்து உங்களை அப்படி வசீகரிக்கின்றது. நல்லதொரு படைப்பைத் தந்த அந்த  எழுத்தாளருக்கு நன்றி சொல்ல விரும்பும்போது நீங்கள் என்ன செய்வீர்கள். நான் சங்கரியின் நாவலை வாசித்து முடித்த மகிழ்ச்சியில், அவரின் எழுத்துக்களில் எதையாவது தமிழாக்க வேண்டுமென விரும்பினேன். அதுவே இந்தக் கட்டுரை. சங்கரி தனது நாவல்கள், தான்...

கார்காலக் குறிப்புகள் - 84

Wednesday, April 02, 2025

 ஒரு குடும்பத்தின் மூன்று மகன்கள் தாயின் இறுதிக்கணங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கூடுகின்றார்கள். அதில் ஒரு மகன் இங்கிலாந்தில், 20 வருடங்களுக்கு மேலாக ஊருக்குத் திரும்பாமல் இருக்கின்றார். அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை, குடும்பத்தின் விருப்புக்கு எதிராகத் திருமணம் செய்தவர். இப்போது அவர் தனது மனைவியோடும், பிள்ளைகளோடும் முதன்முதலில் திரும்பி வந்திருக்கின்றார்....