
ஒரு காவியம் நிறைவு
பெறுகின்றது
****
நான் எனது பதினாறாவது வயதில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எங்களுக்குக் கற்பித்த தமிழாசிரியரின் தந்தையார் காலமாகி இருந்தார். அவரே
எங்கள் வகுப்பாசிரியர் என்பதால் நாங்கள் முழுவகுப்பாக அவரின் வீட்டுக்குப்
போயிருந்தோம். ஆசிரியர், கதைகளை எழுதும் ஓர் எழுத்தாளர் என்பதால் அவர் தனது தந்தையைப் பற்றிய
ஒரு கதையை...