
ராப் பாடகர் வேடன் குறித்து நானொரு பதிவை எழுதியபின் நண்பரொருவர் மாயா, வேடன், வாகீசன் இராசையா போன்றவர்களின் பாடல்களில், எப்படி ஈழப்போராட்டம்/ தமிழ் அடையாளம் வெளிப்படுகின்றது என்பதைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனக் கேட்டிருந்தார். சொன்னது மட்டுமில்லாது வாகீசன் இராசையா, இரத்தி அதித்தன் போன்றவர்களின் படைப்புக்களையும் என் பார்வைக்காய் அனுப்பியிருந்தார்....