கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை

Friday, November 19, 2021

 'A Passage North'இல் கிரிஷான் என்கின்ற பாத்திரத்திற்கு ஒரு காதலி இந்தியாவில் இருப்பார். அவரைப் பிரிந்து வந்து நான்கு வருடங்களில் -நனவிடைதோய்தலாக- கிரிஷான் அவரது காதலியான அஞ்ஜமை நினைவுகூர்வார். இந்த நான்குவருடங்களில் நான் நன்கு முதிர்ச்சியடைந்துவிட்டேன், எனக்கு தசைகள் திரண்டு தோள்கள் விரிந்துவிட்டன, இந்த நிலையில் என்னைப் பார்த்தால் அஞ்ஜம் இப்போது என்னை...

படைப்பாளிகளின் பயணங்கள்

Monday, November 15, 2021

ஒரு உண்மையான வரி இருந்தால் மட்டும் போதும் தொடர்ந்து நிறைய எழுதிச் செல்வதற்கென ஹெமிங்வே கூறுவார். அத்துடன் எழுத்து ஓரு கிணற்று ஊற்றைப் போன்றது, அதன் அடிவரை போய் சுவைத்து அதை வற்றச் செய்துவிடக்கூடாது என்றும் சொல்வார். நன்றாக எழுத்து வந்தால் கூட ஓரிடத்தில் நிறுத்திவிட்டு -ஊற்று எப்படித் திரும்பப் பெருக நேரம் எடுக்குமோ-  அப்படி எழுத்தும் ஊற்றெடுக்க காலம் கொடுக்கவேண்டும்...

வாசிப்பும் வாழ்க்கையும் வார்த்தைகளும்..

Sunday, November 14, 2021

பயணங்கள் போய்த் திரும்பும்போது சென்ற நாடுகளின் ஞாபகங்களாய் எதையாவது எடுத்து வருவேன். கியூபாவில் தற்செயலாய்க் கண்டெடுத்த கடல்தாவரத்தின் சிறுகிளை, கொச்சினில் வாங்கிய கதகளியாட்ட முகம், இலங்கையின் ரக்ஸா முகமூடி என என் அறையை இவை அலங்கரித்தபடி இருக்கும். கழுத்தில் எதையும் அணியப்பிரியப்படாத என் கழுத்தில் நீண்டகாலமாய்த் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் இருந்தது, மெக்ஸிக்கோவில்...

சூரியன் உதிக்க, காடுகளில் உலாவும் ஒற்றன்!

Sunday, November 07, 2021

 “Never fall in love?" "Always," said the count. "I am always in love.” ― Ernest Hemingway, The Sun Also Rises காலை எழுந்ததிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. கோடையில் மழை என்பது வேறுவிதமானது. இலையுதிர்காலத்து மழையை உள்ளேயிருந்து பார்க்கமுடியுமே தவிர, ஆசை தீர நனையமுடியாது. வானம் சாம்பலாய் மூடி, நெடிதாய் வளர்ந்திருந்த மரங்களும், பசுமையாய்த் தரையில் படர்ந்திருந்த...

வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்

Tuesday, November 02, 2021

1.ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற வீணான விவாதங்களில் என்னை மூழ்கவைக்கும்போது, நூல்களைத்தேடிப் போய்விடுவேன். அவ்வாறு மீண்டும் வாசிக்கத் தொடங்கியது...

கிளப்ஹவுஸ்

Monday, November 01, 2021

பேச்சு எப்போது எமக்கு அலுப்பாக இருக்கும்? எதிரே இருப்பவர் நமக்குத் தெரிந்த ஒன்றைப் பேசத்தொடங்கின்றார் என்றவுடன், அங்கே அறிய எதுவுமில்லையென கேட்பதற்கான ஆர்வம் இல்லாது போய்விடும். தெரிந்த ஒன்றைத் திரும்பத் திரும்பக் கேட்பதால் என்ன பிரயோசனம் இருக்கப்போகிறது. ஆகவேதான் இலக்கியம்/அரசியல் குறித்து யாராவது பேசுகின்றார்கள் என்றால் தூரப்போய்விடுவேன். அந்த ஒரு காரணத்தாலேயே இலக்கிய/அரசியல் சூம் கூட்டங்களுக்கே போவதில்லை. கேட்பதற்கு மட்டுமில்லை, எங்கள்...