கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 38

Sunday, June 30, 2024

 ஓவியம்: பிருந்தாஜினி சல்மான் ருஷ்டி தனது புதிய நூலில் (Knife) கவிஞர்கள், நாவலாசிரியர்கள் பற்றி எழுதியிருப்பார். அவரின் காதலியான எலிஸா (பின்னாளில் மனைவி/நாவலாசிரியை) கவிஞர் என்பதால் கவிஞர்களின் உலகைப் பற்றிச் சிலாகித்திருப்பார். கவிஞர்கள் மற்றவர்களின் கவிதைகளை வாசித்து உற்சாகமூட்டுபவர்கள் என்றும், கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் ஒன்றாகச் சேர்ந்து பங்குபற்றும்...

கார்காலக் குறிப்புகள் - 37

Monday, June 24, 2024

 'எழுநா' இதழுக்கு எழுதுவதற்காக, ஷியாம் செல்வதுரையின் 'Hungry Ghosts' ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவல் 2013இல் வெளிவந்தபோதே வாசித்துவிட்டேன். ஷியாமின் Funny Boy, Cinnamon Gardens வெளிவந்த 15 வருடங்களுக்குப் பின் Hungry Ghosts வந்ததால் அதற்கு ஒரு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஷியாமும் இந்த நாவலே, தான் ஒரு எழுத்தாளன்தான் என்கின்ற...

கார்காலக் குறிப்புகள் ‍ 36

Thursday, June 13, 2024

 ஓவியம்: சுசிமன் நிர்மலவாசன்சாம்பல் வானத்துப் பின்னணி என்பது இலையுதிர்காலத்துக்குரிய தனித்துவம், பசுமை போர்த்திய‌ இளவேனிலில் மழை அதே சாம்பல் பின்னணியில் பொழிகின்றது. இலைகள் உதிரும் காலத்தில்தான் மனது நெகிழும் என்றால், இப்போதும் ஏன் உள்ளம் குழைந்து கொள்கின்றது. வாவியின் மீது துளிகள் வீழ்கையில் நீரின் வர்ணமும் சாம்பலாகி விடுகின்றது. உயிர் விட்டுப் பிரியும்...

குறிஞ்சித்திணை நேசம்

Wednesday, June 12, 2024

வசந்தகாலத்தில் வந்திருக்கின்ற இந்தப் பனிப்பொழிவு உன்னை நினைப்பதற்காகத்தான் வந்திருக்கவேண்டும். நிலத்தையும் மரங்களையும் பனி, வெண்முகிலாய்ப் போர்த்தியிருக்க எல்லாமே நிசப்தத்தில் உறைந்திருக்கின்றன. பனி மூடிய மலையுச்சிகளிலும், மரங்கள் அடர்ந்த காடுகளிலும் புத்த மடாலயங்கள் அமைந்திருப்பதற்கு, அது மனதை எளிதாக அழைத்துச் செல்லும் அமைதியின் பாதைகளுக்கு எனலாம். பனியைப்...

கார்காலக் குறிப்புகள் - 35

Sunday, June 09, 2024

 ஓவியம்: கோபிகிருஷ்ணன்  Normal 0 false false false EN-US X-NONE TA ...

கே.ஆர்.மீராவின் புதினங்கள்

Thursday, June 06, 2024

 (கே.ஆர். மீராவின் புனைவுகளை வாசித்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசுவாமி ஒரு பதிவைத் தனது முகநூல் பக்கத்தில் எழுதினார். அதன் தொடர்ச்சியாக மீராவின் நாவல்களை முன்வைத்து எழுதிய ஒரு பதிவு இது.) எம். டி.முத்துக்குமாரசுவாமியின் பதிவை வாசிக்க..  1. கடந்தவாரம் கே.ஆர்.மீராவின் 'தேவதையின் மச்சங்கள்/கருநீலம்' நூலை வாசித்துவிட்டு, 'இனி கொஞ்சக் காலத்துக்கு...