
ஒரு நகரத்திலிருந்து இன்னொரு
நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். விடிகாலை 6 மணிக்கு பேருந்தில் புதிய நகர் வந்துவிட்டேன். தங்கவேண்டிய அறைக்கோ 11மணிக்குப் பிறகுதான் அனுமதி. நீண்ட நெடும் பயணம் தந்த கசகசப்பில்
அலுப்புடன் காலையில் தேநீர்க்கடை தேடிப் புறப்பட்டேன். சில தெருவோரக் கடைகள்
இருந்தாலும், கழிப்பறை இருக்கும் கஃபே என் தெரிவாக
இருந்தது. நான் அந்தக் கஃபேயிற்குப்...